மஹாபாரத கதாபாத்திர குணங்களுக்கு
சமமான நவநாயகர்கள் - www.happy4all.org
சமமான நவநாயகர்கள் - www.happy4all.org
1) ஸ்ரீ கிருஷ்ணர் = சந்திரன்
(சந்த்ரன் = அன்பானவன், அனைவராலும் விரும்ப படுபவன், சேவை மனபன்மை கொண்டவன், காதல் கலையில் வல்லவன்)
(சந்த்ரன் = அன்பானவன், அனைவராலும் விரும்ப படுபவன், சேவை மனபன்மை கொண்டவன், காதல் கலையில் வல்லவன்)
2) கர்ணன் = சூரியன்
(சூரியன் = ஒளிவு மறைவில்லாதவன், தன்னை நம்பியவரை எப்போதும் கைவிடாதவன், அனைவரையும் சமமாக பாவிப்பவன்)
(சூரியன் = ஒளிவு மறைவில்லாதவன், தன்னை நம்பியவரை எப்போதும் கைவிடாதவன், அனைவரையும் சமமாக பாவிப்பவன்)
3) தருமர் = குரு
( குரு = ஒழுக்கமானவன், சஸ்திரம், சம்பரதயம், முன்னோர் சொல்லுக்கு கட்டுப்பட்டவன், பொறுமையானவன், நேர்மையானவன், உண்மையானவன், தருமத்தை நிலைனாட்டுபவன்)
( குரு = ஒழுக்கமானவன், சஸ்திரம், சம்பரதயம், முன்னோர் சொல்லுக்கு கட்டுப்பட்டவன், பொறுமையானவன், நேர்மையானவன், உண்மையானவன், தருமத்தை நிலைனாட்டுபவன்)
4) பீமன் = ராகு
( ராகு = வேகமானவன், மனோபலம் மிக்கவன், வீரம் மிக்கவன், கல்லவழியில் வெற்றிப்பெற வைப்பான், விசாலமானவன், பலம் பொருந்தியவன். )
( ராகு = வேகமானவன், மனோபலம் மிக்கவன், வீரம் மிக்கவன், கல்லவழியில் வெற்றிப்பெற வைப்பான், விசாலமானவன், பலம் பொருந்தியவன். )
5) அர்ஜூனன் = செவ்வாய்
(செவ்வாய் = வீரம் மிக்கவன், துணிச்சல்காரன், கீழ்படிந்து தனது கடமையாற்றுபவன், வீரக்கலை அறிந்தவன், பெண்களுக்கு பிடித்தவன்)
(செவ்வாய் = வீரம் மிக்கவன், துணிச்சல்காரன், கீழ்படிந்து தனது கடமையாற்றுபவன், வீரக்கலை அறிந்தவன், பெண்களுக்கு பிடித்தவன்)
6) நகுலன் = கேது
(கேது = அன்னிய மொழி, மிருக பறவைகளிம் மொழி அறிந்தவன், மிருக பட்சிகள் மீது பற்றுக்கொண்டவன், ஞானி, தெழிவை தருபவன்)
(கேது = அன்னிய மொழி, மிருக பறவைகளிம் மொழி அறிந்தவன், மிருக பட்சிகள் மீது பற்றுக்கொண்டவன், ஞானி, தெழிவை தருபவன்)
7) சாகாதேவன் = புதன்
(புதன் = அறிவானவன், சகல வித்தை அறிந்தவன், ஜோதிடம், தர்ம சாஸ்திரம் அறிந்தவன், விகடன், சமயோசித புக்திகாரன், ஞானசிஷ்டி அறிந்தவன்)
(புதன் = அறிவானவன், சகல வித்தை அறிந்தவன், ஜோதிடம், தர்ம சாஸ்திரம் அறிந்தவன், விகடன், சமயோசித புக்திகாரன், ஞானசிஷ்டி அறிந்தவன்)
8) திரவௌபதி = சுக்கிரன்
(சுக்கிரன் = அழகானவன், பிரியமானவள், அனைவராலும் கவரப்படுபவன், அன்பனவன், நேசம் மிக்கவன், ஆசையை உருவாக்குபவன்.)
(சுக்கிரன் = அழகானவன், பிரியமானவள், அனைவராலும் கவரப்படுபவன், அன்பனவன், நேசம் மிக்கவன், ஆசையை உருவாக்குபவன்.)
9) சகுனி = சனி
(சனி = சோம்பேரி, கூட இருந்தே குழி பரிப்பவன், ஏமாற்றுக்காரன், நீதியை நிலை நாட்ட உதவுபவன், நல்லது கெட்டதை பிரிக்க உதவுபவன், தேவையற்ற ஆசையை தூண்டுபவன்)
(சனி = சோம்பேரி, கூட இருந்தே குழி பரிப்பவன், ஏமாற்றுக்காரன், நீதியை நிலை நாட்ட உதவுபவன், நல்லது கெட்டதை பிரிக்க உதவுபவன், தேவையற்ற ஆசையை தூண்டுபவன்)
10) துரியோதனன் = மாந்தி (உபகோள்) (மாந்தி = சனி+ராகு காரகத்துவம்)
(தகுதிக்கு மீறிய ஆசையை தருபவன், சோம்பேரி, ஏமாற்றுபவன், தான் இருக்கும் இடத்தை தானே அழிப்பவன், தேவையற்ற ஆசையை தூண்டுபவன், வீரம் மிக்கவன், கல்லவழியில் வெற்றிப்பெற வைப்பான்)
(தகுதிக்கு மீறிய ஆசையை தருபவன், சோம்பேரி, ஏமாற்றுபவன், தான் இருக்கும் இடத்தை தானே அழிப்பவன், தேவையற்ற ஆசையை தூண்டுபவன், வீரம் மிக்கவன், கல்லவழியில் வெற்றிப்பெற வைப்பான்)
இவ்வாறு மஹாபாரத கதாபத்திரங்களை நவகிரஹங்களுடன் ஒப்பிட்டு பிரிக்கலாம்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment