Saturday, July 18, 2015

எளிய பரிகாரங்களும், பலன்களும்!

எளிய பரிகாரங்களும், பலன்களும்!
(share) செய்யுங்கள்)
பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.
* துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.
* மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.
* ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.
* தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.
* பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.
* தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.
* காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.
* கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.
* உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand

No comments:

Post a Comment