Friday, July 31, 2015

Ten tips to bring wealth and prosperity into your life


Ten tips to bring wealth and prosperity into your life


What you see you create. Knowledge of feng shui was available for the well-established people at one point of time. Now, anyone can use it to get the best results. The term feng shui literally means wind and water in Chinese.
Creating more wealth in life is possible with the implementation of few valuable tips of feng shui. Though you are able to get the desired results, the greatness of each tip is that you don’t have to spend huge amounts of money.
Prepare a wealth board.
1. Assess the importance of wealth in your life with the creation of a comprehensive list. Check the ways in which you are going to spend money on a general basis. Organise your spending and earning priorities in a manner to obtain the desired results according to your expectations besides getting the best effects of feng shui.
2. Feng shui represents money in the form of water. If you have leaky pipes, faulty toilets, damaged showers, and improper sinks, then it is better to get all of them repaired because the more water overflows, the more money will be wasted.
  1. Water fountains have to be properly set up in order to maintain the direction of flow into your home. This represents that you have the potential of earning more money. You will lose money in case the fountain direction is exactly opposite to your main entrance. Maintain clean water in the fountain always.
Your stove means wealth 1. According to feng shui, stove directly represents wealth. Ensure that the stove is in a working condition and is clear of dust and dirt. Using all the burners is necessary, which symbolically states that the wealth is being spread all over. Those stoves that are damaged or broken need to be set right immediately.
2. Include plants in your home as they are considered to be great Chi enhancers. This is why removing dead plants proves to be crucial. Watering plants regularly is essential. Your failure to do so will mean that the plants drying up and your money too.
3. Removing leaky batteries, and replacing expired tube lights and bulbs need to be done. Get the repairs done for all the articles that are not in working condition. You will be able to start earnings when all things are in place. Realise fire energy in this manner that helps in evoking acts.
4. Fixing broken items is very important. According to feng shui, you are broke in case if you find any articles that are broken. Replace the items or fix them in order get the best performance.
Articles that make you feel wealthy
1. Fill your fridge with all kinds of stuff. Ensure that the racks and containers are filled and not empty. Maintaining empty things in your vicinity means that your wallet too is empty. Have a wealthy feeling by working out on things.
2. Remove clutters that block free flow of energy. Stagnant situations arise because of the clutters. With the process of de-cluttering, you can have a fresh leash of life all again. Clearing the rubble will help you in maintaining a perfect life. Be in a financially sound state.
A neat home is where money has its immense effects. This is the reason why luxury homes are seen with a lot of cleanliness and perfect maintenance. Imagine those homes that are enabled with poor living standards. Comparing both of them will help you realise the best sources of living for you.
3. Make use of those things that make you feel wealthy. This kind of approach helps you in increasing your income earning opportunities. Stay away from those things that make you feel cheap or invaluable. Include those things that represent entirety.

எண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம்


எண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் - www.happy4all.org 



குசாவும் எண் சக்தியும்

மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போல் எண்களும் இன்றைய மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கமாகி விட்டன. எனவே, எந்த அளவிற்கு ஒரு மனிதன் எண் சக்திகளைப் பெறுகிறானோ அந்த அளவிற்கு அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பண்புகளை எப்படி தெய்வீகமான முறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை உங்களுக்கு விவரிக்கிறோம்.

எண் 1

தமிழ் அல்லது ஆங்கிலம் ஒன்றாந் தேதியில் பிறந்தவர்கள், அல்லது விதி எண்ணை ஒன்றாக கொண்டவர்கள், அதாவது 2.7.1990 (2+7+1+9+9+0 = 28 = 2+8 = 10 = 1+0 = 1) போன்ற தேதியில் பிறந்தவர்களின் வாழ்வில் ஒன்றாம் எண்ணின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

இத்தகையோர் செய்ய வேண்டிய இறைவழிபாடுகளைப் பற்றி சித்த கிரந்தங்கள் தெளிவாக உரைக்கின்றன.

1. எண் 1 தனித்த சிவ தத்துவத்தைக் குறிப்பதால் பாண லிங்க மூர்த்திகள் வழிபாடு இவர்களுக்கு தேவையான அனுகிரக சக்திகளை அளிக்கும்.

எண் ஒன்றின் அதிதேவதா நவகிரக மூர்த்தி சூரிய பகவான். சூரிய பகவானுக்கு உரித்தான செந்தாமரை மலர்களால் மாலை கட்டி ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது திருவாதிரை, சித்திரை, சுவாதி போன்ற ஏக நட்சத்திர தினங்களில் அல்லது சதய நட்சத்திர (100 நட்சத்திரங்களின் கூட்டு) தினங்களிலும் இத்தகைய பாண லிங்க மூர்த்திகளுக்கு அணிவித்து ஆராதனை செய்து வருதல் நலம்.

சிறப்பாக புதுக்கோட்டை அருகே ஸ்ரீகொன்றையடி விநாயகர் திருத்தலத்தில் அருள்புரியும் வெட்டவெளி பாணலிங்க மூர்த்தி அற்புதமான வரங்களை அளிக்க வல்ல காருண்ய மூர்த்தி.

2. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பர நாதரை மேல் நோக்கு நாள்களில் வழிபட்டு ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயத்தில் சர்க்கரை பொங்கல் தானம் அளித்து வருதலால் திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்க்கை சுவையானதாக இருக்க எண் ஒன்றின் சக்தி துணை புரியும்.

3. ஸ்ரீபட்சி மேகாந்திரர், ஸ்ரீஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, வலது அல்லது இடது காலை துõக்கி நடனமாடும் நடராஜ மூர்த்திகள், ஸ்ரீதிரிபுர சம்ஹார தாண்டவ மூர்த்தி, ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி போன்ற ஒற்றைக் காலை ஊன்றி நடனமாடும் சிவ மூர்த்தங்கள், ஊட்டத்துõரில் அருள் புரியும் ஏக (ஒற்றை) கல் ஸ்ரீபஞ்சநதன நடராஜ சிலா மூர்த்திகளை அவ்வப்போது தரிசித்து வருதல் நலம்.

4. சிவசூரியன் அருளும் பூவாளூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வணங்கி உதிர்ந்த புட்டு தானமாக அளித்தலால் உயர்ந்த பதவிகளில் நிலவும் நிலையற்ற தன்மை நீங்க அருள் கிட்டும்.

எண் 2

1. சிவ சக்தியின் ஐக்கியத்தைக் குறிப்பது எண் 2. சக்தி அம்சம் பூரணமாகப் பொலியும் தலங்களில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். ஸ்ரீமீனாட்சி அம்மன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி போன்று இறைவனைவிட இறைவியின் சான்னித்தியம் பெருகி உள்ள தலங்களில் அம்பாளையும் சிவபெருமானையும் வழிபட்டு மஞ்சள், குங்குமம், தேங்காய் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் சிறப்பு.

2. அர்த்தநாரீஸ்வரர் சிறப்பாக அருள்புரியும் திருச்செங்கோடு போன்ற திருத்தலங்களிலும், கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருளும் லால்குடி, உய்யக்கொண்டான் மலை போன்ற திருத்தலங்களில் தேங்காய் எண்ணெய் அகல் தீபமிட்டு தீபம் குளிரும் வரை ஆலயத்தை வலம் வந்து வணங்கினால் கணவன் மனைவியரிடையே அன்பு மிகும், குடும்ப ஒற்றுமை வளரும், எண் 2ன் சக்திகள் பெருகும்.

3. இறைவனுக்கு வலப்புறம் அம்பாள் அருள் புரியும் தலங்களில் மனைவியின் பெயரில் வீடு வாங்குவது நல்லது. வெண்தாமரை, சம்பங்கி, முல்லை, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் அம்பாளுக்கு பூப்பந்தல் அமைத்து வழிபட்டு வந்தால் கணவன் அல்லது மனைவி இழந்து வாடுவோரின் வாழ்க்கையில் மணம் வீசத் தொடங்கும். வீடு, வாசல் போன்றவற்றை வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் பறிகொடுத்தோரின் வாழ்வு சீர்பெற சமுதாய பூஜையாக இத்தகைய வழிபாடுகளை இயற்றுவது நலம்.

4. சந்திர தீர்த்தம் அமைந்துள்ள திருத்தலங்களில் திருக்குளத்தில் நீராடி இறைவனுக்கும் நந்திக்கும் வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால் உடம்பில் ஊறல், தேமல், அரிப்பு, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களால் அவதியுறுவோர் நலம் அடைவர்.

எண் 3

1. சிவா, விஷ்ணு, பிரம்மா மூர்த்திகள் ஒரு சேர அருளும் மும்மூர்த்தி தலங்களில் வழிபட்டு மா, பலா, வாழை என முக்கனிகளுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளித்தல் நலம்.

2. நின்று, அமர்ந்து, நடந்த கோலங்களில் பெருமாள் அருள்புரியும் உத்தரமேரூர் போன்ற திருத்தலங்களிலும், இறைவன் மூன்று நிலைகளாக அருளும் சீர்காழி, உளுந்துõர்பேட்டை அருகே இளவனார்சூரக் கோட்டை, புதுக்கோட்டை அருகே திருக்கோளக்குடி போன்ற சிவத் தலங்களிலும் இறைவனை வழிபட்டு மூன்று கண் உள்ள தேங்காய் மூடியைத் துருவி அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து பள்ளி மாணவர்களுக்குத் தானம் அளித்து வந்தால் என்ன படித்தாலும் மூளையில் ஏறவில்லை என்று சொல்லும் குழந்தைகள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவர்.

3. திருவாதிரை நட்சத்திரமும், வளர் மூன்றாம் பிறை சந்திரனும் இணைந்த நாட்களில் சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர் என்ற நாமம் தாங்கியுள்ள மூர்த்திகளையும், பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் அருளும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி, துவரங்குறிச்சியில் அருளும் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகளின் ஜீவசமாதி இவற்றை தரிசனம் செய்து குழந்தைகளுக்கு கல்கண்டு கலந்த பசும்பால் தானம் அளித்து வருதல் சிறப்பு.

4. வியாழக் கிழமைகளில் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திகளை வணங்கி மஞ்சள் நிற ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

எண் 4

1. திருநெல்வேலி அருகே நான்குநேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவானமாமலை பெருமாளை புதன், சனிக் கிழமைகளில் வணங்கி ஒரு மூங்கில் முறத்தில் ஒரு படி பச்சரிசி, மூன்று உருண்டை வெல்லம், இரண்டு உருண்டை மஞ்சள், ஒரு முழுத் தேங்காய் இவற்றை ஐந்து சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும்.

2. நான்முகன் பிரம்மா தனிச் சன்னதி கொண்டு அருளும் திருச்சி அருகே திருப்பட்டூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வழிபட்டு ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதலால் பிறந்தது முதல் வாழ்வில் துன்பத்தையே அனுபவித்து வரும் அடியார்களுடைய குறைகள் தீரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

3. நான்கு வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலில் இறைவனை வணங்கி, கிரிவலம் வந்து வேதம் ஓதும் மாணவர்களுக்கு தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளித்து வருதலால் ஆஸ்துமா, கான்சர், தொழுநோய், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளின் வேகம் தணியும்.

4. நான்மாடக் கூடல் என்று பிரசித்தமாய் விளங்கும் மதுரை மாநகரில் அருளும் அமர்ந்த நிலை ஸ்ரீகூடல் அழகரைத் தரிசனம் செய்து செந்தாமரை மலர்களால் அர்ச்சித்தும், அடுத்த நிலையில் சயனன் கோலத்தில் அருளும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை நீலோத்பவ மலர்களால் அர்ச்சித்தும், நின்ற நிலையில் அருளும் ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாளுக்கு சாமந்திப் பூ திண்டு மாலை அணிவித்து வழிபடுவதால் ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும், நிரந்தரமாய் ஒரு வேலையிலிருந்து வருவாய் பெற இயலாதர்வர்களும் நன்னிலை அடைவர்.

எண் 5

1. உலகில் உள்ள எல்லா இனத்தவரும் வழிபட வேண்டிய உத்தம மூர்த்தியான திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் மூர்த்தியை வழிபட்டு எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், புளி சாதம் போன்ற சித்ரான்னங்களைத் தானமாக அளித்தலால் கம்ப்யூட்டர், மைக்ரோபயாலஜி, அணு விஞ்ஞானம் போன்ற ஆராய்ச்சி துறைகளில் ஈடுபடுவோர் நலம் அடைவர்.

2. ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருஅருள் புரியும் திருவையாறு திருத்தலத்திலும், திருச்சி லால்குடி அருகே திருமணமேடு திருத்தலத்திலும் இறைவனை வணங்கி பொன் மாங்கல்யம் தானம் (ஒரு குண்டுமணி அளவாவது) அளித்தலால் அகால மரணம் ஏற்படாமல் இருக்க இறைவன் அருள் புரிவார். மரண பயத்தை அகற்றுவது பஞ்ச மூர்த்திகளின் தரிசனம். இக்காரணம் பற்றியே பெரும்பாலான சிவத்தலங்களில் இறைவனின் பஞ்ச மூர்த்திகளைப் பல்லக்குகளில் ஏற்றி வீதிகளில் வலம் வரும் தெய்வீக வழக்கம் இன்றும் நிலவி வருகிறது.

3. புத பகவான் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் திருவெண்காடு திருத்தலத்தில் முக்குள தீர்த்தத்தில் நீராடி வேதம் பயிலும் மாணவர்களுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி, மணி போன்ற பூஜை பொருட்களைத் தானம் அளித்தலால், வயதான காலத்தில் தக்க துணையுடன் வாழும் வசதியையும் நிலையையும் ஈசன் அருள்வார்.

4. ஒரு மாதத்தில் வரும் ரோஹிணி, புனர்பூசம், மகம், ஹஸ்தம், விசாகம் என ஐந்து நட்சத்திரங்களிலும் ராமா சீதா லட்சுமண சகிதமாய் காட்சி அளிக்கும் தெய்வ மூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற ஐந்து அமிர்த சக்திகள் கொண்ட அபிஷேகங்கள் செய்து, இறை மூர்த்திகளுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், தலைப் பாகை, சேலை, ஜாக்கெட் என்னும் ஐந்து வித ஆடைகளை அணிவித்து ஐந்து விதமான மலர்களால் அலங்கரித்து, சாதம், முறுக்கு, பணியாரம், தோசை, இட்லி போன்ற ஐந்து விதமான பதார்த்தங்களால் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு தானம் அளித்து வந்தால் என்றும் வற்றாத செல்வம் கொழிக்கும் நிலையை அடைவர்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜர் இத்தகைய அபிஷேக ஆராதனைகளை 14 ஆண்டுகள் தொடர்ந்து பஞ்ச பர்வ நாட்களில் நிறைவேற்றி வந்ததால்தான் உயிருடன் சொர்க்க லோகம் செல்லும் உத்தம நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. (பஞ்ச பர்வ நாட்களாவன தமிழ் மாதத்தில் முதல் தேதி, திங்கள்,வெள்ளி, சனிக் கிழமைகள், வளர் சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி திதிகள், கிருத்திகை நட்சத்திரம்).

எண் 6

1. சென்னை ஸ்ரீவெள்ளீஸ்வரர் திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு கால் மெட்டிகளை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருதலால் கண் பார்வை மங்குதல், மாலைக் கண், புற்று நோய் போன்ற கண் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

2. கழுதையை வாகனமாக உடைய ஸ்ரீபல்குனி சித்தர் அருளும் பூவாளூர் திருத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொண்டு கழுதைகளுக்கு காரட், பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அளித்து வந்தால் மாடாக உழைத்தும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாத நிலை மாறி உழைப்புக்கேற்ற ஊதியமும், பண வரவும் கிட்ட இறைவன் அருள்புரிவார். மூதாதையர்களுக்கு வழிபாடுகள் விடுபட்டிருந்தால் அதற்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.

3. சுக்ர வார அம்மன் அருளும் தலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ராகு நேரத்தில் வழிபாடுகள் இயற்றி தானே அரைத்த மஞ்சளால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபடுதலால் தீர்க்க சுமங்கலித்துவம் பெற அன்னையின் அருள் கிட்டும்.

4. பல யுகங்களாக முருகப் பெருமாளின் அருளை வேண்டி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த சுக்ர மூர்த்திக்கு தற்போது ரமண மகரிஷியின் ஆஸ்ரமத்தைத் தாண்டி உள்ள கிரிவலப் பகுதியில் ஏக முக தரிசனத்தை அடுத்து முருகப் பெருமானின் தரிசனம் கிட்டியது. இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை வணங்கி சண்பக மலர்களால் மாலை தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி, பசு நெய் கலந்த பஞ்சாமிர்தத்தை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைத்து கிரிவலம் வரும் அடியார்களுக்கு வழங்கி வந்தால் தங்க, நவரத்தின வியாபாரிகள் நலம் அடைவர். ஆண் துணை இல்லாத குடும்பங்களிலும், ஆண் வாரிசுகள் இல்லாத தம்பதிகளும் தக்க நிவாரணம் கிடைக்கப் பெறுவார்கள்.

5. கும்பகோணம் அருகே வெள்ளியான்குடி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீராம மூர்த்தியை தரிசனம் செய்து இங்குள்ள சுக்ர தீர்த்தத்தில் நீராடி திண்டு தோசை, பெரிய வெங்காயம் கலந்த சட்னியுடன் தானம் அளித்தலால் ஆண்கள், பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடிப் பெற முடியாத சுக்ர சக்திகளை ஓரளவு திரும்பப் பெறலாம். கம்ப்யூட்டரில் நீண்டநேரம் வேலை செய்வதால் ஏற்படும் கண் நோய்களுக்கு நிவர்த்தி தரக் கூடிய தலம். ஆனால், மாதம் ஒரு முறையாவது இங்கு நீராடி வருதல் அவசியம்.

எண் 7

1. சப்த ரிஷிகள் அருளும் லால்குடி போன்ற சிவத்தலங்களிலும், சப்தரிஷீஸ்வரர் என்று இறைவன் நாமம் பூண்ட திருத்தலங்களிலும் சப்தமி திதிகளில் வழிபட்டு மஞ்சள் நிற ஆடைகள், உணவுகள், ஆபரணங்களைத் தானமாக அளித்தலால் இசைத் துறையில் உள்ளோர் முன்னேற்றம் அடைவர்.

2. அபூர்வமாக ஏழு பிரகாரங்களுடன் காட்சி தரும் பிரம்மாண்டமான திருக்கோயில்களான ஸ்ரீரங்கம், திருஅண்ணாமலை, மன்னார்குடி போன்ற திருத்தலங்களில் தினம் ஒரு பிரகாரத்திலாவது வலம் வந்து வாரத்தின் ஏழு நாட்களிலும் வழிபட்டு வருவதால் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு வழிகாட்டுதல் இன்றி தவிப்போர் தகுந்த வழிகாட்டியை அடைவர். ஆழ்ந்த நம்பிக்கை உடையோருக்கு முக்தியையே அளிக்கக் கூடியது இந்த சப்த பிரகாரங்கள் வழிபாடு. இவ்வாறு திருவரங்க சப்த பிரகாரங்களை 18 முறை நமஸ்கார பிரதட்சணத்துடன் வழிபட்ட பின்னரே ராமானுஜருக்கு அவருடைய குருநாதருடைய தரிசனம் கிட்டியது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

திருஅண்ணாமலை திருத்தலம் இறைவனே வலம் வரும் கிரிவலப் பாதையையே ஏழாவது பிரகாரமாக உடையது என்றால் இதைவிட சிறப்பான ஒரு பிரகாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரிசனம் செய்ய முடியுமா? பலரும் கிரிவலப் பாதையின் மகத்துவம் அறியாததால்தான் அதைச் சாதாரண வீதி, சாலை என்று எண்ணுவதால்தான் அதில் செருப்புகள் அணிந்து நடப்பது, கிரிவலப் பாதையில் எச்சில் துப்புவது போன்ற அசுத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அது சக்தி வாய்ந்த ஏழாவது பிரகாரம் என்பதை இனியாவது உணர்ந்து அங்கு முறையோடு கிரிவலம் வந்து அளப்பரிய பலன்களை அள்ளிச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

3. நமது பூலோக கணக்கில் சப்த ஸ்வரங்கள் என்ற ஏழு ஸ்வரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மற்ற லோகங்களில் ஏழிற்கும் மேற்பட்ட ஸ்வரங்களும், ஸ்வர தேவதைகளும் உண்டு. திருச்சி அருகே செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரரேஸ்வரர் திருத்தலத்தில் காணப்படும் இசைத் துõண்களைப் போல எங்கெல்லாம் இசைத் துõண்கள் உள்ளனவோ அத்திருக்கோயில்களில் வீணை, வயலின் போன்ற வாத்ய கருவிகளை வாசிக்கும் ஏழை இசைக் கலைஞர்களைக் கொண்டு இறைவனுக்கு நாதோபசாரம் செய்து மகிழ்வித்து, அந்த வித்வான்களுக்கு தக்க சன்மானம் வழங்கி கௌரவித்தலால் நரம்பு சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோர் நலம் அடைவர்.

4. திருத்தனி திருத்தலத்தில் அமைந்துள்ள கன்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் சப்தரிஷி தீர்த்தத்தில் நீராடி தினைமாவு தேன் கலந்த உணவை பக்தர்களுக்குத் தானமாக அளித்து வந்தால் உடல், மன வியாதிகளால் தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நிறைவேறும். திருமணத்திற்குப் பின் தஞ்சை கரந்தை திருத்தலத்தில் அருளும் ஸ்ரீஅருந்ததி சமேத வசிஷ்டரை வணங்கி நன்றி செலுத்துதல் அவசியமாகும். அப்போதுதான் பிரார்த்தனை முழுமை அடைகிறது என்பதை மனதில் கொள்ளவும்.

எண் 8

1. காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எண் எட்டு. அதனால்தான் எட்டை கால எண் என்றும் அழைக்கிறோம். ஒரு நாளின் பகல் பொழுதை ஒன்றரை மணி நேரம் கொண்ட எட்டு முகூர்த்தங்களாகவும் , இரவுப் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் பிரித்து கணக்கிடுவதால், எண் எட்டிற்கு பைரவ சக்திகள் மிகுந்திருக்கும். சீர்காழி, திருஅண்ணாமலை போன்று அட்ட (எட்டு) பைரவ மூர்த்தி அருளும் தலங்களில் தேய் பிறை அஷ்டமி தினங்களில் வழிபாடுகளை இயற்றி முந்திரி பருப்பு பாயசம் தானமாக வழங்குவதால் நேரம் காலம் பார்க்காது நிகழ்த்திய திருமணம், கிருஹப் பிரவேசம் போன்ற நற்காரியங்களில் ஏற்பட்ட கால தோஷங்களுக்கு ஓரளவிற்குப் பிராயச்சித்தம் கிட்டும்.

2. இறைவனே பைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் திருத்தலம், பைரவர் தனிச் சன்னதி கொண்டு அருளும் திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு, திருவாஞ்சியம், திருச்சி (பெரிய கடைவீதி ஸ்ரீபைரவர் கோயில்) போன்ற திருத்தலங்களில் இம்மூர்த்தியை வழிபட்டு நாய்களுக்கு பிஸ்கட், ரொட்டி, கடலை மிட்டாய் போன்ற உணவு வகைகளைத் தானமாக அளித்தலால் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத ஆபத்துக்கள் நீங்கும். இரவு நேரப் பயணங்களில் ஏற்படும் கால தோஷங்களுக்கு மிகக் குறைந்த அளவில் பரிகாரம் கிட்டும். இரவு நேரத்தில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பொதுவாக எவ்வித பரிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தால்தான் இந்த பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

3. எண் எட்டிற்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டது. அவதார மூர்த்திகளில் யாருக்குமே புரியாத புதிராக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளங்குவது போல எண் எட்டின் மகிமையும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டின் மகத்துவமும் இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. கால தேசத்தைக் கடந்த நிலையில் நிற்கும் உத்தம பெருமாள் பக்தர்கள்தான் எட்டின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும் என்றால் அது மிகையாகாது.

கீழிருந்து மேலாகப் பார்த்தாலும், வலமிருந்து இடமாகப் பார்த்தாலும் எட்டின் தோற்றம் மாறாது என்பதே வேறு எந்த எண்ணிற்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.
மேலும், கையை எடுக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எட்டு என்ற எண் உருவத்தை எழுதிக் கொண்டே இருக்கலாம்.

இதனால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அலைபாயும் மனதை அடக்கி ஆள்வதே எண் எட்டு ஆகும். மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இந்த யுக்தியைத்தான் கையாண்டார். அதாவது கீதை என்ற ஒப்பற்ற தத்துவத்தை அர்ச்சுனுக்கு புகட்ட நினைத்தார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆனால், மிகவும் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரு முனைப்பட்ட மனதுடன் கேட்க வேண்டும் அல்லவா? இவ்வாறு ஒரு முனைப்பட்ட சக்தியைத் தருவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் அஷ்ட வக்ர சக்திகளைப் போர் முனையில் நிறுவினார். அஷ்ட வக்ர சக்திகளைப் பற்றி மனித மனம் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அதை எண் எட்டில் உருவகப்படுத்திப் பார்க்கலாம்.

மேலே ஒரு வட்டமும் கீழே ஒரு வட்டமும் இணைந்து உருவாவதுதானே எட்டு. இதில் மேல் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும், கீழ் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும் அஷ்ட வக்ர சக்திகளைக் குறிக்கின்றன.இந்த அஷ்ட வக்ர சக்திகள் எல்லாத் திசைகளிலும் சுழலும் தன்மை உடையது. இவ்வாறு எட்டுடன் சுழலும் மனச் சக்தியானது மெல்ல மெல்ல இரண்டு வட்டங்கள் சந்திக்கும் நடுப் புள்ளியில் வந்து சேர்ந்து விடும். அந்நிலையில் மனக் குழப்பம் நீங்கி தெளிவு பெறும். இவ்வாறு அர்ச்சுனனின் மனம் தெளிவடைந்தபோதுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதை என்னும் அரிய உபநிஷத்தை உபதேசித்தார். அன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்த அஷ்ட வக்ர தத்துவமே இன்றைய விஞ்ஞானத்தில் அணு ஆராய்ச்சி, வானிலை, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் குழலூதும் திருஉருவத்தை வீட்டில் வைத்து முடிந்தபோதெல்லாம் அவர் திருஉருவத்தை மனக் கண் முன் கொண்டு வந்து தியானித்துக் கொண்டிருந்தால்தான் எட்டைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆத்ம விசாரத்திற்கு முன்னோடியாக இருப்பதுதான் குழலுõதும் கிருஷ்ணனின் திருஉருவம்.

4. ஏற்கனவே கூறியதுபோல் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் காற்றில் அகப்பட்ட பஞ்சின் நிலையில் இருப்பதால் விதியின் வலிமையான பிடியில் இருந்து ஓரளவு விடுதலை பெற உதவுவதே திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி திருத்தல வழிபாடு.

எண் 9

1. எண் வரிசையில் கடைசியாக வரும் 9 பூரணத்துவத்தைக் குறிக்கிறது. எந்த எண்ணின் ஒன்பது மடங்கும் ஒன்பதாகவே வரும். எனவே, ஒன்பதை கடைசி எண் என்று சொல்லாமல் முழுமையான எண், பூரணமான எண் என்று சொல்வதே சிறப்பு.

எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை நினைத்து காரியத்தை ஆரம்பித்து, அந்தக் காரியம் நிறைவேறியவுடன் ஆஞ்சநேய மூர்த்திக்கு நன்றி சொல்லி முடிப்பது வழக்கம். இந்த இரண்டு மூர்த்திகளுக்குமே உரிய எண்ணாக ஒன்பது இருப்பதே அதன் சிறப்பு.

உலகிலேயே பெரிய பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையாரை ஒன்பது முறை கிரிவலம் வந்து வணங்குவது சிறப்பான வழிபாட்டு முறையாகும். கிரிவலத்தின்போது பூரணக் கொழுக்கட்டைகளை தானமாக அளித்தலால் பாதியில் நின்று போன திருமணங்கள், வீட்டு மனை வேலைகள், கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள், குளம், கிணறு தோண்டும் வேலைகள் நிறைவு பெறும்.

2. நவகிரக வழிபாடு தோன்றுவதற்கு முன்பே நிலவிய திருமழபாடி போன்ற சிவத்தலங்களில் நவகிரக சக்திகளை மூலவரே ஏற்று அருள்பாலிப்பதால் இத்தலங்களில் ஒன்பதின் சக்திகள் அபரிமிதமாக இருக்கும். ஒன்பது குழிகள் கொண்ட பணியாரச் சட்டியில் இனிப்பு பணியாரம் சுட்டு ஆடு மாடு மேய்ப்பவர்களுக்குத் தானமாக வழங்கினால் நாற்கால் பிராணிகளால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம். புதிது புதிதாக வரும், இனந் தெரியாத காய்ச்சல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

3. இறை மூர்த்திகள் வில், அம்பு, வேல், கத்தி போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி காட்சி தருகிறார்கள் அல்லவா? இந்த ஆயுதங்களால் அவர்கள் தீயவர்களைத் தண்டிக்கிறார்கள் என்று கூறுகிறோம். உண்மையில் கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. அவரவர் செய்த நல்வினை தீவினை சக்திகளே மனிதர்களைத் தண்டிக்கின்றன.

ஒரு ஜீவனின் அகங்காரம் காரணமாக அத்து மீறிய கொடுமைகள் நிகழும் இறைவன் பல அவதாரங்கள் மூலம் அந்த ஜீவனின் ஆணவத்தை மட்டுமே அழிக்கிறான். இறை மூர்த்திகளின் இந்த ஆயுதங்களை நாம் எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் எல்லா அனுகிரகங்களையும் அந்த ஆயுதங்களின் மூலமாகவே பெறலாம்.

இம்முறையில் ஏற்பட்டதே பெருமாளின் சங்கு, சக்கர வழிபாடு. அதே போல சிவபெருமான் தாங்கி இருக்கும் மழுவானது ஒன்பதின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் திருக்கோயில்களில் காட்சி தரும் இந்த மழு ஆயுதத்திற்கும், மற்ற ஆயுதங்களுக்கும் சுத்தமான நல்ல எண்ணைக் காப்பிட்டு, கையால் அரைத்த சந்தனப் பொட்டிட்டு வணங்குவதால் தலைக்கு வந்த துன்பங்கள் தலைப்பாகையோடு போக ஈசன் அருள்புரிவார்.

4. அபூர்வமாக ஒன்பது கரங்களுடன் அருள்புரியும் ஸ்ரீஆயுர்தேவியின் வழிபாடு எண் ஒன்பதின் சக்திகளை எளிதில் பெற உதவும் உத்தம வழிபாடாகும். இதிலும் விசேஷமாக ஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் மிளிரும் சக்கரத்தை வணங்கி வருதல் மிகவும் சிறப்பு. நாம் வாழும் பூமிக்கு மூன்று விதமான சுழற்சிகள் உண்டு. அதாவது, தன்னைத்தானே சுற்றி வருதல், சூரியனைச் சுற்றி வருதல், தனது அச்சில் சுழல்தல் என்று மூன்று விதமான சுழற்சி முறைகள் மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்த ஒன்று. இவை மட்டுமல்லாமல் நாம் அறியாத பல சுழற்சி முறைகள் பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் உண்டு. இந்த சுழற்சி ரகசியங்களை முழுமையாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். பொருட்களின் சுழற்சி முறைகளில் இன்றைய கலியுக மக்களுக்குத் தேவையான ஒன்பது சுழற்சி அனுகிரக சக்திகளை அளிப்பதே ஸ்ரீஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் பிரகாசிக்கும் சக்கரமாகும். தொடர்ந்து பல்லாண்டுகள் ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டை நிறைவேற்றி வந்தால் மனிதனின் ஊனக் கண்கள் மூலமாகவே இந்த ஒன்பது விதமான சுழற்சிகளையும் தரிசனம் செய்ய முடியும். ஸ்ரீஆயுர்தேவி பூஜை முறைகளை ஸ்ரீஆயுர்தேவி மகிமை என்னும் எமது ஆஸ்ரம நூலில் காணலாம்.

பூசைக்குரிய புனிதமான மலர்கள்



பூசைக்குரிய புனிதமான மலர்கள்

இறைவன் பூமியின் மீது படைத்துள்ள அத்தனை பொருட்களும் அவனுக்கு உரியவை. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிது.
ஆகையால் கிடைக்கும் மலர்களையும், அதன் தன்மையையும், பயனையும் உணர்ந்து மனநிறைவோடு மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
செந்தாமரை மலர் – செல்வம், தொழில் மேன்மை ஆத்ம பலம் தரும். வெண்தாமரை மலர், வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக் குறையைப் போக்கும். மனதில் தைரியம் சேர்க்கும்.
அரளிமலர் – பெண்களுக்கு மாங்கல்ய பிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாமல் தடுக்கும்.
சிவப்பு அரளி, செம்பருத்தி – பெண்களுக்கு, மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமையை உருவாக்கும்.
நீலசங்கு புஷ்பம், நீலாம்பரம் ஆகியவை அவப்பெயரைப் போக்கும். தரித்திரம் நீக்கும். மனஅமைதி தரும். சனிபகவான் அருளைப் பெறவும் வழிவகுக்கும்.
மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன், மனைவிக்குள் அன்பை பெருக்கும்.
பாரிஜாதம் – அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக் கூடாது.
விநாயகர் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.
முருகப் பெருமானுக்கு முல்லை, சம்பங்கி, ரோஜா, செங்காந்தள் போன்றவை உகந்தவை. திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, துளசி, சாமந்தி, ஆகியவை உகந்தவையாகும்.
லட்சுமிக்குத் தாழம்பூ மிகவும் சிறந்தது.
பொதுவாக பூவிற்கும், பொட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மலர்கள் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே கிடையாது.
பூசைக்குரிய மலர்களைக் கொண்டு வழிபட்டால் பொருளும் பெருகும். புகழும் கூடும்.

How To Be A Morning Person – Wake Up In A Good Mood!

How To Be A Morning Person – Wake Up In A Good Mood!  - www.v4all.org

Pin It
good mood
Share Button
Not everybody is born a morning person, but anybody can become one! Find out how to change your grumpy morning routines into good mood ones.
There are two types of people in this world: those that wake up in a good mood, and those who don’t. If you are part of the latter group, your early hours of every day may seem unproductive and may put you into a bad mood. If you believe, just like I once did, that morning people are creepy and unnatural, try becoming one of us. Even if you were not born like one it does not mean that you can’t become one!
Being a morning person has its up sides: they have been proven to be happier, nicer, more productive and less prone to depression. However, transforming oneself in a night riser is not an easy task. You don’t just wake up someday and find that you are one of us. To be like us, you must adopt our habits: so here are 6 ways to wake up in a good mood and become a morning person!

1. Early To Bed, Early To Rise

The fact that you wake up and wish to stay in bed more by hitting that sweet snooze button may be a clear indicator of the fact that your body needs more sleep to feel regenerated. Try going to sleep earlier, and avoid overstimulation in the hours before that – no TV, no mail, no exercise. The next morning you will notice if you were actually sleeping too little before.

2. Switch Off Your Phone

Turn off all electronics as soon as you enter your bedroom. This is a place for sleeping and for darkness! To your brain, light means that it is time to wake up; staring at your screen will disrupt your natural rhythm and wake you up.

3. Wakeup Light

Wake up to some light – even if artificial! The best choice would be to wake up to to natural light, but not everybody wants or needs to get up at dawn, do they? If that is your case, you can use an artificial wakeup light, that is to say an alarm with an integrated light that gradually increases the light in your bedroom as you approach your wakeup time.

4. No Booze

Nothing worse in the morning than having a hangover. It turns out, however, that even a little amount of alcohol can influence your sleep in a negative way. When drunk even in modest amounts, it can cause disruption of your sleeping patterns and make you wake up exhausted.

5. Respect Your Schedule

The secret to wake up in a good mood is staying true to your schedule. Having some habits reduces the negative effects of stress and helps our body set into their natural rhythm.

6. Exercise

There are countless reasons to exercise, and I am not going through each one of them. The one reason that interests us in regards to this article is that by exercising a couple of hours every week you will have better quality of sleep and you will feel more rested when you wake up. People that do sports regularly report less tiredness in respect to those that do not!
Here you go! 6 tips on how to be a morning person and change your grim morning into positive ones! Follow them, and you will never experience the bitterness of waking up not in a good mood ever again.

ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய அறுமுகச் சிவபுராணம்!



ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய அறுமுகச் சிவபுராணம்! - www.happy4all.org

ஓம் சரவணபவ வாழ்க சண்முகன் தாள்வாழ்க
இரவும் பகலும் என் இதயத்தான் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
குருவாயெழுந்தருளும் குமாராய நம வாழ்க
திருவார் குமரத் திருவுருவம் தான் வாழ்க
வெஞ்சூர் தடிந்த வெற்றிவேல் மிக வாழ்க
செஞ்சதங்கைத் திருவடிசேர் சீரார் மயில் வாழ்க
கொக்கறுகோ வெனக் கூவும் கோழிக்கொடி வாழ்க
சக்கரம் கைக்கொண்டான் தன்மருகன் தாள் வாழ்க
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் கானக் குறமகளாம்
வள்ளிக்கொடி வழ்க வானவர் கோனீந்த
தெய்வப்பிடி வாழ்க திருவருளான் தாள் வாழ்க
உய்யக் கொண்டருளும் ஓராறுமுகம் வாழ்க
படைகளைத் தாங்கியருள் பன்னிரண்டு தோள்வாழ்க
விடையவன் களிக்கும் விமலக் கவின்வாழ்க
அறசமயத் தெய்வமாய் அருளும் அருள் போற்றி
குருமனிவர்க் கருளிய குறைவிலாக் குணம் போற்றி
நான்முகனைக் கடிந்த நாதனருள்போற்றி
மான்மழுவனுக்குமருள் மன்னன் அடிபோற்றி
வேங்கை மரமான விமலன் அடிபோற்றி
தேன்கைத் தினைமாவின் தேவ னருள்போற்றி
தேவர்களைச் சிறைமீட்ட சேந்தன் திறம்போற்றி
மூவர்க்கு மேலாய முருகின் மணம்போற்றி
ஓங்காரமாக ஒளிரும் பதம்போற்றி
நீங்காத சத்திவேல் நிமலன்தன் நேர்போற்றி.
சிவாயநம!!

செல்வ செழிப்பான வாழ்க்கையை தரும் ஸ்ரீசத்தியநாராயணா பூஜை!

செல்வ செழிப்பான வாழ்க்கையை தரும் ஸ்ரீசத்தியநாராயணா பூஜை! 

ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல உழைப்பாளியாக இருப்பினும் வறுமையில் வாடினான். தன் குடும்ப கஷ்டங்களை மனதில் சுமந்தப்படி கவலையுடன் சென்று கொண்டிருந்தான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், சோகத்துடன் வந்து கொண்டிருந்த வீப்ரதனை தடுத்து நிறுத்தினார். “வீப்ரதா…சௌக்கியமா”? “தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.? “இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ, நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன்.” (பின்னே இருக்காதா. அந்த ஸ்ரீமன் நாராயணனே வந்து பேசுகிறார் என்றால் உண்மையிலேயே வீப்ரதன் புண்ணியம் செய்துதானே இருக்க வேண்டும்) “சரி அது போகட்டும். உன்னுடைய கஷ்டங்கள் என்ன என்று நீயே பலமுறை என்னிடம் வந்து முறையிட்டு இருக்கிறாய். அதனால் உனக்கு ஸ்ரீசத்தியநாராயணா பூஜைமுறைகளை சொல்கிறேன். அந்த பூஜையை முறைப்படி செய்” என்று பூஜை முறைகளை சொல்லிவிட்டு, வீப்ரதன் மறுவார்த்தை கேட்பதற்க்குள் சென்றுவிட்டார் அந்த மகான். வீப்தரனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நேராக தன் மனைவியிடம் சென்று விஷயத்தை சொன்னான். “கடவுள் போல ஒரு பெரியவர் நம் கஷ்டங்கள் தீர ஸ்ரீசத்தியநாராயண பூஜையை எப்படி செய்வது என்று கூறினார். அதனால் நாம் உடனே பூஜையை தொடங்க வேண்டும்” என்றான் தன் மனைவியிடம்.  அதற்கு அவளோ, “என்ன பேசுகிறீர்கள்.? அடுத்தவேளை உணவுக்கு கூட வழி இல்லாமலும், சாதாரண பூஜைக்கே தேங்காய் பழம் வாங்கி பூஜை செய்வதே பெரிய விஷயமாக இருக்கும்போது, யாரோ ஒரு பெரியவர் சொன்னார் என்பதற்காக அன்னதானம் தந்து பூஜை செய்கிற நிலையிலா நாம் இருக்கிறோம்? என்றாள் அவள். “எதுவாக இருந்தாலும் சரி. எப்படியாவது பூஜையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். வரும் பௌவுர்ணமியன்று அந்த பெரியவர் சொன்னது போல பூஜை செய்வோம். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். இறைவன் இருக்கிறான். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்.? பிச்சை எடுத்தாவது நான் உணவு பொருட்களுக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ ருசியாக சமையல் செய்.” என்றான் வீப்ரதன். ஒவ்வோரு வீடாக சென்று, “அம்மா… ஸ்ரீசத்தியநாராயண பூஜை செய்ய இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.” என்று யாசகம் கேட்டான் வீப்ரதன். எதிர்பார்த்ததை விட இறைவனின் அருளால் உணவு பொருட்கள் கிடைத்தது. பூஜையை தொடங்கினான். பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்துக் கொள்ளும்படி எல்லோரையும் அழைத்தான். வந்தவர்களோ, “பரேதேசியாக இருப்பவன், சத்தியநாராயண பூஜையை செய்கிறானாம். செய்தால் கோடிஸ்வரனாக மாறிவிடுவானா.?” என்று வயிற்றெரிச்சலோடு பூஜையில் கலந்து கொண்டார்கள். அந்த பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவனும் பூஜையில் கலந்துக் கொண்டான். பூஜை நல்லபடியாக முடிந்தது. வீப்ரதனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் வந்தவர்களுக்கு சிரித்தமுகத்துடன் உணவை பரிமாறினார்கள். விருந்து முடிந்து எல்லோரும் புறப்பட்டார்கள். ஆனால் அந்த வழிபோக்கன் மட்டும் வீப்ரதனிடம், “சாமீ..நான் ஒரு வழிப்போக்கன். பசி என்னை வாட்டியெடுத்தால் இந்த பூஜையில் நீங்கள் அழைக்காமல் நான் கலந்துக் கொண்டு, நீங்கள் தந்த அன்னதானத்தில் சாப்பிட்டேன். அதற்காக என்னை மன்னிக்கவும். பூஜை சிறப்பாக இருந்தது. எல்லாம் நல்லப்படியாகவே அமைந்தது. உணவுக்காக தேடி வந்த எனக்கு, ஸ்ரீசத்தியநாராயண பூஜை தரிசனத்தை காட்டினீர்கள். இப்பூஜையை காண கண்கோடி வேண்டும். அத்தனை சிறப்பாக நடத்தினீர்கள். என் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தளித்த தாங்களும், தங்கள் குடும்பமும் எல்லா செல்வமும் பெற்று நோய்-நொடியின்றி பல்லாண்டு வாழ வேண்டும்.” என்று வாழ்த்தினான் அந்த வழிப்போக்கன். பூஜையின் பயனாக வீப்ரதன், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பும் மரியாதையும் பெற்றான். எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாக அமைந்தது. அவன் ஆரம்பித்த வியபாரமும் லாபம் தந்தது. பல கோடிகளுக்கு அதிபதியானான். பூஜையில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட வழிபோக்கனின் வாழ்க்கையில் கூட நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தது. மகளுக்கு திருமணம், நல்ல வேலைவாய்ப்பு என்று ஒரு நிலையான இடத்திற்கு வ்நதான் வழிப்போக்கன். பூஜைக்காக எதையும் செய்யாமல், வீப்ரதன் நடத்திய பூஜையில் நல்ல எண்ணத்துடண் கலந்து கொண்டதற்கே மேன்மை பெற்றான் வழிப்போக்கன். மற்றவர்களோ வீப்ரதனின் பூஜை மற்றும் அன்னதானத்தை கேலி பேசியப்படி கலந்துக் கொண்டார்கள். அதனால் அவர்கள், முன் இருந்ததை போலவே காலத்தை கழித்தார்கள். நல்ல நிகழ்ச்சியில் நாம் பங்கேற்கும் போது நம்முடைய கோபம், பொறாமை எதுவும் அங்கே தலைகாட்டக் கூடாது. புனிதமான நிகழ்ச்சியில் தெய்வங்கள், ரிஷிகள், தேவர்கள் வந்து பார்ப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. ஸ்ரீசத்தியநாராயண பூஜையை பௌவுர்ணமியன்று செய்தால், தடைப்படும் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறும். பூஜை முறை பௌர்ணமி அன்று மாலை, குளித்துவிட்டு பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். மாலை 4.30- 6.00மணிக்குள் பூஜையை தொடங்கி முடித்துவிடவேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும். மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்க வேண்டும். அத்துடன் ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். கும்பத்திற்கு சாம்பிராணி, கற்பூரம் காட்டி விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து 108 போற்றி பாடல்களையும் பாடலாம். பூஜை முடிந்தவுடன் அன்னதானம் செய்ய வேண்டும்.

Thursday, July 30, 2015

கலாமின் இறப்பு பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது..

கலாமின் இறப்பு பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது....
1. சரியாக வாழ்ந்தால் எந்த சாமன்யனும் கூட இந்திய நாட்டில் ஜனாதிபதியாக முடியும் என்பதனை....
2. ஏழையாக இருப்பது சாதனைக்குத் தடை இல்லை என்பதனை....
3. புரிந்து படிப்பதனால் விரும்பிய துறையில் உச்சத்தினை தொட முடியும் என்பதனை....
4. ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்தாலும் மதங்களனைத்தையும் கடந்தும் மனிதர்களின் இதயங்களை அன்பால் தொட முடியும் என்பதனை...
5. ஒரு இறப்பு என்பது எத்தனை சிறப்பானதாக மதிப்பு மிக்கதாகவும் புகழ்மிக்கதாகவும் இருக்க முடியும் என்பதனை....
6. காசு கொடுத்தல்ல, சாராயம் வாங்கிக் கொடுத்தல்ல, ,பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொடுத்தல்ல, நேர்மையான வாழ்வின் மூலம் மக்களின் அபிமானத்தைப் பெற முடியும் என்பதனை.....
7. இதனையெல்லாம் கண்கொண்டு பார்க்க முடிகிற அரசியல் வாதிகள் அனைவரும் மனம்கொண்டு பார்த்தால் திருந்திவிட முடியும் என்பதனை.....
குறிப்பு:
மீடியாவுக்காக அழகான வசனம் பேசிவிட்டு ஒரு நாள் அஞ்சலியோடு மறந்துவிட்டு வழக்கமான சுரண்டல் வாழ்கையை வாழ்வோம் என அரசியல் வாதிகள் வாழ்ந்தால்... எத்தனை கலாம்கள் வந்தாலும் இந்த நாடு இப்படியேதான் இருக்கும்.... கலாமின் கனவு கனவாகவே இருக்கும்...

Wednesday, July 29, 2015

பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்

பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்
அ-
+
Temple images

பிரார்த்தனாவளி
ஓம் !..... ஓம் !.... ஓம் !....
ஜய கணேச ஜய கணேச ஜய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்
சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷமாம்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்
ஜய ஸரஸ்வதி ஜய ஸரஸ்வதி ஜய ஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீ ஸரஸ்வதி ரக்ஷமாம்
மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ரக்ஷமாம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பாஹிமாம்
ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ரக்ஷமாம்
ராஜேஸ்வரி ராஜேஸ்வரி ராஜேஸ்வரி பாஹிமாம்
திரிபுரசுந்தரி திரிபுரசுந்தரி திரிபுரசுந்தரி ரக்ஷமாம்
ஜய குரு சிவ குரு ஹரி குரு பாஹிமாம்
ஜகத் குரு பரம் குரு ஸத் குரு ரக்ஷமாம்
ஆதி குரு அத்வைத குரு ஆனந்த குரு பாஹிமாம்
சித்குரு சித்கனகுரு சின்மயகுரு ரக்ஷமாம்
ஓம்சிவாய ஓம்சிவாய ஓம்சிவாய பாஹிமாம்
ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ரக்ஷமாம்
சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்
ஆஞ்ஜனேய ஆஞ்ஜனேய ஆஞ்ஜனேய பாஹிமாம்
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம்
தத்தாத்ரேய தத்தாத்ரேய தத்தாத்ரேய பாஹிமாம்
தத்தகுரு தத்தகுரு தத்தகுரு ரக்ஷமாம்
கௌரஹரி கௌரஹரி கௌரஹரி பாஹிமாம்
கௌராங்கஹரி கௌராங்கஹரி கௌராங்கஹரி ரக்ஷமாம்
கங்காராணி கங்காராணி கங்காராணி பாஹிமாம்
பாகீரதி பாகீரதி பாகீரதி ரக்ஷமாம்
ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்
ஓம் குருநாதா ஜெய குருநாதா ஓம் குருநாதா பாஹிமாம்
சிவ குருநாதா ஜெய குருநாதா ஓம் குருநாதா ரக்ஷமாம்
ஸத்குரோ ஸத்குரோ ஸத்குரோ பாஹிமாம்
பரமதயாளு பரமதயாளு பரமதயாளு ரக்ஷமாம்
ஸத்குரோ ஸத்குரோ ஸத்குரோ பாஹிமாம்
பரமக்ருபாலு பரமக்ருபாலு பரமக்ருபாலு ரக்ஷமாம்
சிவானந்த சிவானந்த சிவானந்த பாஹிமாம்
சிவானந்த சிவானந்த சிவானந்த ரக்ஷமாம்
அஷ்ட பைரவர்கள் போற்றி
ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றிஓம் கபால பைரவா போற்றி
ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி
காலபைரவர் போற்றி
ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்கபைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக் காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
ஓம் உக்ரபைரவனே போற்றி
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழத்தருள்வோனே போற்றி
ஓம் எல்லைத்தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வபங்கனே போற்றி
ஓம் கல்பாந்தபைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
ஓம் கருமேகநிறனே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் களவைக்குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் காலபைரவனே போற்றி
ஓம் காபாலிகர்தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்டபைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் ÷க்ஷத்ரபாலனே போற்றி
ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரஸரூபனே போற்றி
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
ஓம் பாபபக்ஷ?யனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணியனே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி
ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மஹா பைரவனே போற்றி
ஓம் மணி ஞாணனே போற்றி
ஓம் மகர குண்டலனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி.
மஹா ம்ருத்யுஞ்ஜய கவசம்
பைரவ உவாச
ச்ருணுஷ்வ பரமேசானி கவசம் மன்முகோதிதம்,
மஹா ம்ருத்யுஞ்சய ஸ்யாஸ்ய ந தேயம் பரமாத்புதம்
யம் த்ருத்வாயம் படித்வா ச யம் ச்ருத்வா கவசோத்தமம்
த்ரைலோக்யாதிபதிர்பூத்வா ஸுகிதோ (அ) ஸ்மி மஹேச்வரி
ததேவ வர்ணயிஷ்யாமி தவ ப்ரீத்யா வரானனே
ததாபி பரமம் தத்வம் ந தாதவ்யம் துராத்மனே
ஓம் அஸ்ய ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய கவசஸ்ய ஸ்ரீ பைரவ
ருஷி : காயத்ரீச்சன்த: ஸ்ரீ ம்ருத்யுஞ்சய ருத்ரோ தேவதா
ஓம் பீஜம், ஜம் சக்தி: ஸ: கீலகம் ஹெளம் இதி
தத்வம் சதுர்வர்கபல ஸாதனே பாடே வினியோக :
ஓம் சந்த்ர மண்டல மத்யஸ்தே ருத்ரமாலே விசித்ரிதே,
தத்ரஸ்த்தம சின்தயேத் ஸாத்யம் ம்ருத்யும் ப்ராப்தோபி ஜீவதி
ஓம் ஜூம் ஸ: ஹெளஓம் சிர: பாது தேவோ ம்ருத்யுஞ்சயோ மம
ஸ்ரீ சிவோ வை லலாடம்ச ஓம் ஹெளம் ப்ருவெள ஸதாசிவ:
நீலகண்டோ(அ)வதான்நேத்ரே கபர்த்தீ மே(அ)வதாச்ச்ருதீ,
த்ரிலோசன(அ)வதாத் கண்டௌ நாஸம் மே த்ரிபுரான்தக:
முகம் பீயுஷக்கடப்ருத் ஓஷ்டௌ மேக்ருத்திகாம்பர:
ஹனும் மே ஹாடகேசானோ முகம் வடுகபைரவ:
கன்தராம் காலமதனோ கலம் கண ப்ரியோ(அ)வது
ஸ்கன்தௌ ஸ்கந்தபிதா பாது ஹஸ்தௌ மே கிரிசோ(அ)வது
நகான்மே கிரிஜாநாத: பாயாதங்குளி ஸம்யுதான்,
ஸ்தனௌ தாராபதி: பாது வக்ஷ: பசுபதிர்மம்
குக்ஷிம் குவேரவதேன: பார்ச்வெள மே மாரசாசன:
சர்வ: பாது ததா நாபிம் சூலீப்ருஷ்டம் மமாவது
சிச்னம் மே சங்கர: பாது குஹ்ய குஹ்யகவல்லப:
கடிம் காலாந்தக: பாயாத் ஊரூ மே(அ)ந்தககாதக:
ஜாகரூகோ(அ)வதாஜ்ஜானூ ஜங்கே மே காலபைரவ:
குல்பௌ பாயாஜ்ஜடாதாரீ பாதௌ ம்ருத்யுஞ்சயோ(அ)வது
பாதரதிமூர்த்த பர்யந்தம் ஸத்யோ ஜாதோ மமாவது,
ரக்ஷõஹீனம் நாமஹீனம் வபு: பாத்வம் ருதேச்வர: (பாது அம்ருதே ச்வர:)
பூர்வே பலவிகரணோ தக்ஷிணே காலசாஸன :
பச்சிமே பார்வதீநாத உத்தரே மாம் மனோன்மன:
ஜசான்யாமீச்வர: பாயாத் ஆக்னேய்யாம் அக்னிலோசன:
நைர்ருத்யாம் சம்புரவ்யான்மாம் வாயவ்யாம் வாயுவாஹன:
ஊர்த்வம் பலப்ரமதனே: பாதாலே பரமேச் வர:
தச திக்ஷú ஸதா பாது மஹாம்ருத்யுஞ்சயச் ச மாம்
ரணே ராஜகுல த்யூதே விஷமே ப்ராணஸம்ச யே
பாயாத் ஓம் ஜூம் மஹாருத்ரோ தேவதேவோ தசாக்ஷர:
ப்ரபாதே பாது மாம் ப்ரும்மா மத்யாஹ்னே பைரவோ(அ)வது
ஸாயம் ஸர்வேச் வர: பாது நிசா யாம் நித்யசேதன:
அர்த்தராத்ரே மஹாதேவோ நிசான்தே மஹோதய:
ஸர்வதா ஸர்வத: பாது ஓம் ஜூம்ஸ: ஹெளம் ம்ருத்யுஞ்சய:
இதீதம் கவசம் புண்யம் த்ரிஷுலோகேஷு துர்லபம்
ஸர்வமந்த்ரமயம் குஹ்யம் ஸர்வயந்த்ரேஷு கோபிதம்
புண்யம் புண்யப்ரதம் திவ்யம் தேவ தேவாதிதைவதம்
ய இதம்ச படேன் மந்த்ரம் கவசம் வாசயேத்தத
தஸ்யஹஸ்தே மஹாதேவி த்ர்யம்பகஸ்யாஷ்ட ஸித்தய :
ரணே த்ருத்வா சரேத்யுத்தம் ஹத்வா சத்ரூன் ஜயம் லபேத்
ஜபம் க்ருத்வா க்ருஹே தேவி ஸ்ம்ப்ராப்ஸ்யதி ஸுகம் புன:
மஹாபயே மஹா ரோகே மஹாமாரீபயே ததா
துர்பி÷க்ஷ சத்ருஸம்ஹாரே படேத்வசமாதராத்
(இதி மஹாம்ருத்யுஞ்சய கவசம் ஸம்பூர்ணம்)
பைரவர் காயத்ரி
ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
÷க்ஷத்ர பாலாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
ஸூலஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரஜோதயாத்
காலபைரவர் ஸ்துதி

அதிக்ருர மஹாகாய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸிப
வடுக பைரவர் மஹாமந்திரம்
ஓம் - ஹ்ரீம் - க்லீம் - க்ஷ்மர்யூம் - வம் - வடுகாய
ஆபதுத்தாரணாய குரு குரு: வடுகாய - மஹா பைரவாய -
மஹா ம்ருத்யுஞ்ஜயாய - மஹா கால ராத்ரி ஸ்வரூபாய -
மஹா ப்ரளய காலாக்நி ஸ்வரூபாய - மஹா கால பைரவாய
பரசு - சக்தி - கட்க - கேட - தோமர தராய - மஹாகால கண்ட
ஸ்வரூபிணே - ப்ரத்யக்ஷருத்ர ரூபிணே - சீக்ரமஷ்டகுல
நாகானாம் - விஷம் தஹ தஹ: பந்த: பந்த: சேதய சேதய:
ஸர்வ ஜ்வரான் பக்ஷய பக்ஷய - க்ஷúத்ரான் ப்ரஹர ப்ரஹர
வித்வம்ஸய வித்வம்ஸய - பூதப்ரேத பிசாச க்ரஹாந்
ஸம்ஹர ஸம்ஹர - சிர: ப்ரப்ருதி ஸர்வாங்க சூல
பாண்டு ரோகாதீன் ஹந, ஹந, ஆசு விஷம்
ஸம்ஹர ஸம்ஹர - த்வாதசாதித்ய ஸ்வரூப வ்ருத்யசூல
தாரிணே ஏகாஹிக - த்வயாஹிக - த்ரயாஹிக -
சாதுர்யாஹிகார்த மாஸிக - ஷாண்மாஸிக, வார்ஷீக
ஸாத்ய தாஹவாத - பித்த - ச்லேஷ்ம ஸாந்நிபாதிகாதி
ஸர்வஜ்வரம் ஹந, ஹந, தஹதஹ - பசபச -
க்ருஹ்ண க்ருஹ்ண - ஆவேசய ஆவேசய - ஆர்க்ஷய ஆர்க்ஷய
ஸ்தம்பய ஸ்தம்பய - மோஹய மோஹய - பீக்ஷய பீக்ஷய -
பாசுபதாஸ்த்ரணே பந்த பந்த - சூலேன க்ருந்தய
க்ருந்தய - ப்ரஹ்ம ராக்ஷஸாந் பக்ஷய பக்ஷய ஜ்வல
ஜ்வல - மஹா பைரவாய - மஹாபதுத்தாரணாய - மம
ஸர்வ வித்யாம் குரு - மம ஸர்வ கார்யாணி
ஸாதய ஸாதய ஓம் ஹ்ராம் - ஹ்ரீம் - ஹ்ரூம் - ஹும்பட் ஸ்வாஹா
கால பைரவாஷ்டோத்ரம்
த்யானம்
ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷõகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் ÷க்ஷத்ரஸ்ய பாலம் சிவம்
(சிவந்த ஜடையும், பரிசுத்தமான உடலும், சிவந்த தேஜஸூம், சூலம், கபாலம், உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும், நிர்வாணமாகவும், நாயினை வாஹனமாகவும் கொண்டு, முக்கண்ணனாக, ஆனந்த வடிவினனாக பூத, ப்ரேத நாதனாக ÷க்ஷத்ரங்களை ரக்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.)
பைரவோ பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:
÷க்ஷத்ரத: ÷க்ஷத்ரபாலஸ்ச - ÷க்ஷத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்
ஸ்மசான வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்
ரக்தப : பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :
கங்கால : கால சமந : - காலகாஷ்டா தநு : கவி :
த்ரிநேத்ரோ பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந :
சூலபாணி : கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :
அபீருர்பைரவோ நாதோ - பூதபோ யோகிநீ பதி :
தநதோ தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந :
நாகஹரோ நாகபாசோ - வ்யோம கேச : கபால ப்ருத்
கால : கபாலமாலீச - கமநீய : கலாநிதி:
த்ரிலோசநோஜ்ஜவலந் நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :
த்ரிநேத்ர தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய :
வடுகோ வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :
பூதாத்யக்ஷ : பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக :
தூர்தோ திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந :
ப்ரசாந்த, சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ :
அஷ்டமூர்த்திர் நிதீசஸ்ச - ஞான சக்ஷúஸ் தபோமய :
அஷ்டோதார : ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :
பூதரோ பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :
கங்காலதாரீ முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்
ஜ்ரும்பணோ மோஹந : ஸ்தம்பீ மாரண : ÷க்ஷõபணஸ்ததா
சுத்த நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித
பலி புக்பலி புக் நாதோ - பாலோ பால பராக்ரம :
ஸர்வாபத் தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :
காமீ கலா நிதி காந்த : - காமிநீ வசக்ருத்வசீ
ஸர்வ ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ வஹி
அஷ்டோத்தரசதம் நாம் நாம் - பைரவஸ்ய மஹாத்மந:
(இதை அர்ச்சனையும், பாராயணமும் செய்வதால், இருமல், கக்குவான், இழுப்பு, காசம் முதலிய நோய்கள் அகலும்.)
ஸ்ரீ சங்கராசார்யார் அருளிய கால பைரவாஷ்டகம்
1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
2. பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்
காலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரைமலர் போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
3. சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும், கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும், அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
4. புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
5. தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா, மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
6. ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்
நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும், இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின் கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
7. அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
8. பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
9. காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்
பொருள் : மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள்.
(இதி ஸ்ரீமத் சங்கராசார்ய - விரசிதம் கால பைரவாஷ்டகம் ஸம்பூர்ணம்)
கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்
பைரவ மூலமந்திரம்
ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் : ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், ÷க்ஷத்ரபாலாய நம:
பைரவ அருளை ஈட்டித் தரும் மூலமந்திரத்திற்குரிய பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம் பின்வருமாறு
1. ஓம் ஹோம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய ஈசானமூர்த்தியே நம:
2. ஓம் ஹோம் ÷க்ஷத்ரபாலாய தத்புருஷவக்த்ராய நம:
3. ஓம் ஹும் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய அகோர ஹ்ருதயாய நம:
4. ஓம் ஹும் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய வாமதேவகுஹ்யாய நம:
5. ஓம் ஹிம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய ஸத்யோஜாதாயபாதாப்யாம் நம :
6. ஓம் ஹம் ÷க்ஷத்ரபாலாய ஸ்ருதாய நம:
7. ஓம் ஹாம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய சிரசேஸ்வாஹா
8. ஓம் ஹும் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய சிகாயைவஷட்
9. ஓம் ஹைம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய கவசாயஹும்
10.ஓம் ஹெளம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய நேத்ரத்யாய வெளஷட்
11. ஓம் ஹ: க்ஷம் ÷க்ஷத்ரபாலாய அஸ்த்ராயபட்
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்ரீம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா
உன்மத்த பைரவர் மந்திரம்
ஓம் ஹ்ரீம் அங்க் - க்லீம் உன்மந்தானத்த பைரவ
சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா
(தீவிரமான மனநோய்கள், சித்தபிரமை, ஹிஸ்தீரியா நோய் நீங்க)
ஸ்வர்ணாகர்ஷண பைரவ லக்ஷ்மி குபேர மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய லக்ஷ்மி கணபதயே
வர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா !
ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி
போக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி
ஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி
மாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா
சூல சிஷ்டா சார ப்ரயணா !
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா !
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய
தனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே
தேஹி தாபாய ஸ்வாஹா !
ஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி !
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்
ஹ்ரம் ஹ்ரீம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே !
ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ !
ஓம் சுவாநத் த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத் !!
கால பைரவ பஞ்சரத்னம்
கட்கம் கபாலம் டமருகம் த்ரிஸுலம் ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம் நமாம்யஹம் பைரவமிந்துசூடம்
கவித்வதம் ஸத்வரமேவ மோதான் நதாலேயே ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீ க்ருத ஸார மேயம் பவாப்தி பாரம் கம்யந்த மாஸு
ஜராதி துக்கௌக விபேத தக்ஷம் விராகி ஸமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸு நந்த்ரே ஸுராதிபம் பைரவ மானதோஸ்மி
ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம் நமாம்யஹம் பைரவமாதிநாதம்
கிராமகம்யம் மனஸாபி தூரம் சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம் பராவரம் பைரவமான தோஸ்மி
பைரவர் மூலமந்திரங்கள்
அஸ்யஸ்ரீ பைரவ மஹாமந்த்ரஸ்ய ப்ருஹதாரண்ய ரிஷி: அனுஷ்டு சந்த : பைரவொ தேவதா
வம் பீஜம், மாயா சக்தி: கம் கீலகம், மம அபீஷ்ட ஸித்யர்தே ஜபே விவியோக :
ஏக ஷஷ்டி அக்ஷரம் மந்திரம் லகு சித்திப்ரதாயகம்
ஏக ஷஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்திரஸ்ய சித்தியே
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபதுத்தாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம்.
ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், ÷க்ஷத்ரபாலாய நம :
இலுப்பைக்குடி பைரவர் தோத்திரம்
ஒரு கையிலுடுக்கு மற்றையொரு கையினாக பாச
மொருகையின் முத்தலை சூலொரு கையிற் கபாலங்கொண்டீ
ரிருகையுங் குரைப்பாமோத்தை யிசைக்கு நாய் சூழவில்வ
மிருகையுங் சூழ்வனத்திலியல் வயிரவன்றாள் போற்றி.
- சதாவதானம் சுப்பிரமணிய அய்யர்
பைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி
ஓம் பைரவாய நம
ஓம் பூத நாதாய நம
ஓம் பூதாத்மனே நம
ஓம் பூதபாவநாய நம
ஓம் ÷க்ஷத்ரதாய நம
ஓம் ÷க்ஷத்ரபாலாய நம
ஓம் ÷க்ஷத்ரக்ஞாய நம
ஓம் க்ஷத்ரியாய நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்மசானவாஸிநே நம
ஓம் மாம்ஸாசிநே நம
ஓம் ஸர்ப்பராசஸே நம
ஓம் ஸ்மராந்தக்ருதே நம
ஓம் ரக்தபாய நம
ஓம் பானபாய நம
ஓம் ஸித்தாய நம
ஓம் ஸித்திதாய நம
ஓம் ஸித்தஸேவிதாய நம
ஓம் கங்காளாய நம
ஓம் காலசமனாய நம
ஓம் கலாய நம
ஓம் காஷ்டாய நம
ஓம் தநவே நம
ஓம் கவயே நம
ஓம் த்ரிநேத்ரே நம
ஓம் பஹுநேத்ரே நம
ஓம் பிங்களலோசனாய நம
ஓம் சூலபாணயே நம
ஓம் கட்கபாணயே நம
ஓம் கங்காளிநே நம
ஓம் தூம்ரலோசனாய நம
ஓம் அபீரவே நம
ஓம் பைரவாய நம
ஓம் நாதாய நம
ஓம் பூதபாய நம
ஓம் யோகிநீபதயே நம
ஓம் தநதாய நம
ஓம் தநஹாரிண நம
ஓம் தநவதே நம
ஓம் ப்ரீதிபாவனாய நம
ஓம் நாகஹாராய நம
ஓம் நாகபாசாய நம
ஓம் வ்யோமகேசாய நம
ஓம் கபாலப்ருதே நம
ஓம் காலாய நம
ஓம் கபாலமாலிநே நம
ஓம் கமநீயாய நம
ஓம் கலாநிதயே நம
ஓம் த்ரிலோசனாய நம
ஓம் ஜ்வலந்நேத்ராய நம
ஓம் த்ரிசிகிநே நம
ஓம் த்ரிலோகபாய நம
ஓம் த்ரிநேத்ர தநயாய நம
ஓம் டிம்பாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் சாந்தஜனப்ரியாய நம
ஓம் வடுகாய நம
ஓம் வடுவேஷாய நம
ஓம் கட்வாங்க வரதாரகாய நம
ஓம் பூதாத்யக்ஷõய நம
ஓம் பசுபதயே நம
ஓம் பிக்ஷúதாய நம
ஓம் பரிசாரகாய நம
ஓம் தூர்தாய நம
ஓம் திகம்பராய நம
ஓம் சூராய நம
ஓம் ஹரிணாய நம
ஓம் பாண்டுலோசனாய நம
ஓம் ப்ரசாந்தாய நம
ஓம் சாந்திதாய நம
ஓம் ஸித்தாய நம
ஓம் சங்கராய நம
ஓம் ப்ரிய பாந்தவாய நம
ஓம் அஷ்ட மூர்த்தயே நம
ஓம் நிதீசாய நம
ஓம் க்ஞான சுக்ஷúஷே நம
ஓம் தபோமயாய நம
ஓம் அஷ்டாதாராய நம
ஓம் ஷடாதாராய நம
ஓம் ஸர்ப்பயுக்தாய நம
ஓம் சிகீஸகாய நம
ஓம் பூதராய நம
ஓம் பூதராதீசாய நம
ஓம் பூபதயே நம
ஓம் பூதராத்மஜாய நம
ஓம் கங்காலதாரிணே நம
ஓம் முண்டிநே நம
ஓம் நாகயக்ஞோபவீதவதே நம
ஓம் ஜ்ரும்பணோ மோஹந: ஸதம்பீ மாரண: ÷க்ஷõபணாய நம
ஓம் ஸுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம
ஓம் நைத்யக்னே நம
ஓம் முண்ட பூஷிதாய நம
ஓம் பலிபுஜே நம
ஓம் பலிபுங் நாதாய நம
ஓம் பாலாய நம
ஓம் அபால விக்ரமாய நம
ஓம் ஸர்வபாத் தாரணாய நம
ஓம் துர்க்காய நம
ஓம் துஷ்டபூத நிஷேவிதாய நம
ஓம் காமிநே நம
ஓம் கலாநிதயே நம
ஓம் காந்தாய நம
ஓம் காமிநீ வசக்ருதே நம
ஓம் வசினே நம
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம
ஓம் வைத்யாய நம
ஓம் ப்ரபவே நம
ஓம் விஷ்ணவே நம.
கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி ஸம்பூர்ணம்

கால பைரவ ஸஹஸ்ர நாமாவளி
(பராசக்திக்கு பரமேஸ்வரன் தெரிவித்தது)
ஓம் வடுகாய நமஹ
ஓம் காமதாய நமஹ
ஓம் நாதாய  நமஹ
ஓம் நாதப்ரியாய நமஹ
ஓம் ப்ரபாகராய நமஹ
ஓம் பைரவாய நமஹ
ஓம் பீதிக்னே  நமஹ
ஓம் தர்ப்பாய நமஹ
ஓம் கந்தர்ப்பாய நமஹ
ஓம் மீனகேதனாய நமஹ
ஓம் ருத்ராய நமஹ
ஓம் வடவே நமஹ
ஓம் விபூதீஷாய நமஹ
ஓம் பூதநாதாய நமஹ
ஓம் ப்ரஜாபதயே நமஹ
ஓம் தயாலவே நமஹ
ஓம் க்ரூராய நமஹ
ஓம் ஈசானாய நமஹ
ஓம் ஜனீஷாய நமஹ
ஓம் லோகவல்லபாய நமஹ
ஓம் தேவாய நமஹ
ஓம் தைத்யேஸ்வராய நமஹ
ஓம் வீராய நமஹ
ஓம் வீரவந்திதாய நமஹ
ஓம் திவாராய நமஹ
ஓம் பலிப்ரியாய நமஹ
ஓம் சுரஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் கனிஷ்டாய நமஹ
ஓம் கனிஷ்டசிஷவே நமஹ
ஓம் மஹாபலாய நமஹ
ஓம் மஹாதேஜஸே நமஹ
ஓம் வித்தஜிதே நமஹ
ஓம் த்யுதிவர்த்தனாய நமஹ
ஓம் தேஜஸ்வினே நமஹ
ஓம் வீர்யவதே நமஹ
ஓம் வருத்தாய நமஹ
ஓம் விவ்ருத்தாய நமஹ
ஓம் பூதநாயகாய நமஹ
ஓம் காலாய நமஹ
ஓம் கபாலாய நமஹ
ஓம் காமாதிவிகாராய  நமஹ
ஓம் காமமர்தனாய நமஹ
ஓம் காமிகாரமணாய நமஹ
ஓம் காலீநாயகாய நமஹ
ஓம் காலிகாப்ரியாய நமஹ
ஓம் காலீசாய நமஹ
ஓம் காமினிகாந்தாய நமஹ
ஓம் காலிகாநந்தவர்த்தனாய நமஹ
ஓம் காலிகாஹ்ருதயஞானாய நமஹ
ஓம் காலிகாதனயாய நமஹ
ஓம் நயாய நமஹ
ஓம் ககேஷாய நமஹ
ஓம் கேசராய நமஹ
ஓம் கேடாய நமஹ
ஓம் விசிஷ்டாய நமஹ
ஓம் கேடகப்ரியாய நமஹ
ஓம் குமாராய நமஹ
ஓம் க்ரோதனாய நமஹ
ஓம் காலிப்ரியாய நமஹ
ஓம் பர்வதரக்ஷகாய நமஹ
ஓம் கணேஜ்யாய நமஹ
ஓம் கணயாய நமஹ
ஓம் கூடாய நமஹ
ஓம் கூடப்ராயாய நமஹ
ஓம் கணேஸ்வராய நமஹ
ஓம் கணநாதாய நமஹ
ஓம் கணஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் கணமுக்யாய நமஹ
ஓம் கணப்ரியாய நமஹ
ஓம் கோரநாதாய நமஹ
ஓம் கனஸ்மாயாய நமஹ
ஓம் கனமூர்த்தயே நமஹ
ஓம் கனாந்தகாய நமஹ
ஓம் கோரநாதாய நமஹ
ஓம் கணேஷானாய நமஹ
ஓம் கணபதயே நமஹ
ஓம் கனாந்தகாய நமஹ
ஓம் சம்பகாய நமஹ
ஓம் சிரஞ்ஜீவாய நமஹ
ஓம் சாருவேஷாய நமஹ
ஓம் சராசராய நமஹ
ஓம் சின்த்யாய நமஹ
ஓம் அசிந்த்யகுணாய நமஹ
ஓம் தீமதே நமஹ
ஓம் சுதித்தஸ்தாய நமஹ
ஓம் சித்தீஷ்வராய நமஹ
ஓம் சத்ரினே நமஹ
ஓம் சத்ரபதயே நமஹ
ஓம் சத்ராய நமஹ
ஓம் சின்னநாசாமனப்ரியாய நமஹ
ஓம் சின்னாபாய நமஹ
ஓம் சின்ன ஸன்தாபாய நமஹ
ஓம் சர்திராய நமஹ
ஓம் சர்தநான்தகாய நமஹ
ஓம் ஜனாய நமஹ
ஓம் ஜிஷ்ணவே நமஹ
ஓம் ஜடிஷானாய நமஹ
ஓம் ஜனார்த்தனாய நமஹ
ஓம் ஜனேஸ்வராய நமஹ
ஓம் ஜனோகாய நமஹ
ஓம் ஜனஸன்தோஷாய நமஹ
ஓம் ஜனஜாட்யவினாஷநாய நமஹ
ஓம் ஜனப்ரஸ்தாய நமஹ
ஓம் ஜனாராத்யாய நமஹ
ஓம் ஜனாத்யக்ஷõய  நமஹ
ஓம் ஜனப்ரியாய நமஹ
ஓம் ஜீவக்னே நமஹ
ஓம் ஜீவதாய நமஹ
ஓம் ஜன்த்தவே நமஹ
ஓம் ஜீவநாதாய நமஹ
ஓம் ஜலேஸ்வராய நமஹ
ஓம் ஜயதாய நமஹ
ஓம் ஜித்வராய நமஹ
ஓம் ஜிஹ்மாய நமஹ
ஓம் ஜயஸ்ரியை நமஹ
ஓம் ஜயவர்த்தநாய நமஹ
ஓம் ஜயா பூமயே  நமஹ
ஓம் ஜயாகாராய நமஹ
ஓம் ஜயஹேதவே நமஹ
ஓம் ஜயேஸ்வராய நமஹ
ஓம் ஜங்காரஹேதவே நமஹ
ஓம் ஜங்காரஹ்ருதவாதாத்மனே நமஹ
ஓம் ஆத்மபுவே நமஹ
ஓம் ஞங்யோச்சரசரயே நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் பர்த்ரே நமஹ
ஓம் விபர்த்ரே நமஹ
ஓம் ப்ருத்யகேஸ்வராய நமஹ
ஓம் டிகாரஹ்ருதயாய நமஹ
ஓம் ஆத்மனே நமஹ
ஓம் டங்கேஷாய நமஹ
ஓம் டங்கநாயகாய நமஹ
ஓம் டகாரபுவே நமஹ
ஓம் அஷ்டரந்த்ரேஷாய நமஹ
ஓம் அஷ்டிரிஷாய நமஹ
ஓம் டகுரதபயே நமஹ
ஓம் டுண்டிநே நமஹ
ஓம் டக்காப்ரியாய நமஹ
ஓம் பான்தாய நமஹ
ஓம் டுண்டிராஜாய நமஹ
ஓம் நிரன்தகாய நமஹ
ஓம் தாம்ராய நமஹ
ஓம் தமீஷ்வராய நமஹ
ஓம் ஸ்தோதாயாய நமஹ
ஓம் தீர்த்தராஜாய நமஹ
ஓம் தடித்ப்ரபவே நமஹ
ஓம் த்ரயக்ஷகாய நமஹ
ஓம் ருக்ஷகாய நமஹ
ஓம் ஸ்தம்பாய நமஹ
ஓம் ஸ்தாக்ஷகாய நமஹ
ஓம் ஸ்தம்படேஸ்வராய நமஹ
ஓம் ஸ்தலஜாய நமஹ
ஓம் ஸ்தாவராய நமஹ
ஓம் ஸ்தாத்ரே நமஹ
ஓம் ஸ்திரபுத்தயே நமஹ
ஓம் ஸ்திரேந்த்ரியாய நமஹ
ஓம் ஸ்திரக்ஞாதாய நமஹ
ஓம் ஸ்திரப்ரீதயே நமஹ
ஓம் ஸ்திராய நமஹ
ஓம் ஸ்திதாய நமஹ
ஓம் ஸ்திராஷயாய நமஹ
ஓம் தாமாய நமஹ
ஓம் தாமோதராய நமஹ
ஓம் தம்பாய நமஹ
ஓம் தாடிமீகுசுமப்ரியாய நமஹ
ஓம் தரித்ரக்னே நமஹ
ஓம் தமினே நமஹ
ஓம் திவ்யாய நமஹ
ஓம் திவ்யதேஹாய நமஹ
ஓம் திவப்ரபவே நமஹ
ஓம் தீக்ஷõகாராய நமஹ
ஓம் திவாநாதாய நமஹ
ஓம் திவஸேஷாய நமஹ
ஓம் திவாகராய நமஹ
ஓம் தீர்க்கஸாந்தயே நமஹ
ஓம் தலஜ்யோதிஷே நமஹ
ஓம் தலேஷாய நமஹ
ஓம் தலஸுந்தராய நமஹ
ஓம் தலப்ரியாய நமஹ
ஓம் தலாபாஷாய நமஹ
ஓம் தலஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் தலப்ரபவே நமஹ
ஓம் தலகான்தயே நமஹ
ஓம் தலாகாராய நமஹ
ஓம் தலஸேவ்யாய நமஹ
ஓம் தலார்ச்சிதாய  நமஹ
ஓம் தீர்க்கபாஹவே நமஹ
ஓம் தலஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் தலலுப்தாய நமஹ
ஓம் தலாக்ருதயே நமஹ
ஓம் தானவேஷாய நமஹ
ஓம் தயாஸிந்தவே நமஹ
ஓம் தயாலவே நமஹ
ஓம் தீனவல்லபாய நமஹ
ஓம் தனேஷாய நமஹ
ஓம் தனதாய நமஹ
ஓம் தர்மாய நமஹ
ஓம் தனராஜாய நமஹ
ஓம் தனப்ரபவே நமஹ
ஓம் தனப்ரியாய நமஹ
ஓம் தனப்ரதாய நமஹ
ஓம் தனாத்யக்ஷõய நமஹ
ஓம் தனமன்யாய நமஹ
ஓம் தனஞ்சயாய நமஹ
ஓம் தீவராய நமஹ
ஓம் தாதுகாய நமஹ
ஓம் தாத்ரே நமஹ
ஓம் தூம்ராய நமஹ
ஓம் தூமச்சவயே நமஹ
ஓம் தனாய நமஹ
ஓம் தனிஷ்டாய நமஹ
ஓம் தவலச்சத்ராய நமஹ
ஓம் தனகாம்யாய நமஹ
ஓம் தனேஷ்வராய நமஹ
ஓம் தீராய நமஹ
ஓம் தீரதராய நமஹ
ஓம் தேனவே நமஹ
ஓம் திரேஷாய நமஹ
ஓம் தரணீப்ரபவே நமஹ
ஓம் தராநாதாய நமஹ
ஓம் தராதீஷாய நமஹ
ஓம் தரணீநாயகாய நமஹ
ஓம் தராகாந்தாய நமஹ
ஓம் தராபாலாய நமஹ
ஓம் தரணீப்ருதே நமஹ
ஓம் தராப்ரியாய நமஹ
ஓம் தராதராய நமஹ
ஓம் தராய நமஹ
ஓம் தீருஷ்ணாய நமஹ
ஓம் த்ருதராஷ்ட்ராய நமஹ
ஓம் தனீஷ்வராய நமஹ
ஓம் நாரதாய நமஹ
ஓம் நீரதாய நமஹ
ஓம் நீதிபூஜ்யாய நமஹ
ஓம் நதிபூஜ்யாய நமஹ
ஓம் நதிப்ரபவே நமஹ
ஓம் நீதிலப்யாய நமஹ
ஓம் நதீசநாய நமஹ
ஓம் நீதலத்வாய நமஹ
ஓம் நதீஸ்வராய நமஹ
ஓம் பாண்டவாய நமஹ
ஓம் பார்த்தஸம்பூஜ்யாய நமஹ
ஓம் பாதோதாய நமஹ
ஓம் ப்ரணதாய நமஹ
ஓம் ப்ருதவே நமஹ
ஓம் புராணாய நமஹ
ஓம் பாரதாய நமஹ
ஓம் பாந்தாய நமஹ
ஓம் பாஞ்சாலாய நமஹ
ஓம் பாவகாய நமஹ
ஓம் ப்ரபவே நமஹ
ஓம் ப்ருதிவீசாய நமஹ
ஓம் ப்ருதாசூநவே  நமஹ
ஓம் ப்ருதிவ்யை நமஹ
ஓம் ப்ருத்வீப்ருத்யகேஸ்வராய நமஹ
ஓம் பூர்வாய நமஹ
ஓம் சூரபதயே நமஹ
ஓம் ச்ரேயஷே நமஹ
ஓம் ப்ரீதிதாய நமஹ
ஓம் ப்ரீதிவர்த்தநாய நமஹ
ஓம் பார்வதீஷாய நமஹ
ஓம் பரேஷானாய நமஹ
ஓம் பார்வதீஹ்ருதயப்ரியாய நமஹ
ஓம் பார்வதீரமணாய நமஹ
ஓம் பூதாய நமஹ
ஓம் பவித்ராய நமஹ
ஓம் பாபநாசாய நமஹ
ஓம் பாத்ரிணே நமஹ
ஓம் பாத்ராலிஸந்துஷ்டாய நமஹ
ஓம் பரிதுஷ்டாய நமஹ
ஓம் பும்ஸே நமஹ
ஓம் ப்ரியாய  நமஹ
ஓம் சர்வேஷாய நமஹ
ஓம் பர்வதாய நமஹ
ஓம் பர்வதநாயகாத்மஜாய நமஹ
ஓம் பால்குணாய நமஹ
ஓம் பணாநாதாய நமஹ
ஓம் பணீஷாய நமஹ
ஓம் பணரக்ஷகாய நமஹ
ஓம் பணீபதயே நமஹ
ஓம் பணீசானாய நமஹ
ஓம் பணராஜாய நமஹ
ஓம் பணாளிந்தாய நமஹ
ஓம் பணாக்ருதயே நமஹ
ஓம் பலபத்ராய நமஹ
ஓம் பலினே நமஹ
ஓம் பலதியே நமஹ
ஓம் பலவர்த்தனாய நமஹ
ஓம் பலப்ராணாய நமஹ
ஓம் பலாதீஷாய நமஹ
ஓம் பலிதானப்ரியங்கராய நமஹ
ஓம் பலிராஜாய நமஹ
ஓம் பலிப்ராணாய நமஹ
ஓம் பலிநாதாய நமஹ
ஓம் பலிப்ரபவே நமஹ
ஓம் பலியாய நமஹ
ஓம் பலாய நமஹ
ஓம் பலிசாய நமஹ
ஓம் பாலகாய நமஹ
ஓம் ப்ரியதர்ஷனாய  நமஹ
ஓம் பத்ரினே நமஹ
ஓம் பத்ரப்ரதாய நமஹ
ஓம் பீமாய நமஹ
ஓம் பீமசேனாய நமஹ
ஓம் பயங்கராய நமஹ
ஓம் பவ்யயாய நமஹ
ஓம் பவ்யப்ரியாய நமஹ
ஓம் பூதபதயே நமஹ
ஓம் பூதவிநாசகாய நமஹ
ஓம் பூதேஷாய நமஹ
ஓம் பூதிதாய நமஹ
ஓம் பர்காய நமஹ
ஓம் பூதபவ்யயாய நமஹ
ஓம் பவேஸ்வராய நமஹ
ஓம் பவானீசாய நமஹ
ஓம் பவேசானாய நமஹ
ஓம் பவானீநாயகாய நமஹ
ஓம் பவாய நமஹ
ஓம் மகாராய நமஹ
ஓம் மாதவாய நமஹ
ஓம் மானினே நமஹ
ஓம் மீனகேதவே நமஹ
ஓம் மகேஷ்வராய நமஹ
ஓம் மகர்ஷயே நமஹ
ஓம் மததாய நமஹ
ஓம் மந்தாய நமஹ
ஓம் மிதுனேஷாய நமஹ
ஓம் அமராதிபாய நமஹ
ஓம் மரீசயே நமஹ
ஓம் மஞ்சுலாய நமஹ
ஓம் மோகாய நமஹ
ஓம் மோஹாக்னே நமஹ
ஓம் மோஹாமர்த்தனாய நமஹ
ஓம் மோஹகாய நமஹ
ஓம் மோஹனாய நமஹ
ஓம் மேதாப்ரியாய நமஹ
ஓம் மோஹவிநாசகாய நமஹ
ஓம் மஹிபதயே நமஹ
ஓம் மஹேசாநாய நமஹ
ஓம் மஹிராஜாய நமஹ
ஓம் மனோஹாராய நமஹ
ஓம் மஹேஷ்வராய நமஹ
ஓம் மஹீஷ்வராய நமஹ
ஓம் மஹீபாலாய நமஹ
ஓம் மஹீநாதாய நமஹ
ஓம் மஹீப்ரியாய நமஹ
ஓம் மஹீதராய நமஹ
ஓம் மஹாதேவாய நமஹ
ஓம் மஹீசாநாய நமஹ
ஓம் மனுராஜாய நமஹ
ஓம் மனுப்ரியாய நமஹ
ஓம் மௌனினே நமஹ
ஓம் மௌனதராய நமஹ
ஓம் மேதாய நமஹ
ஓம் மந்தராய நமஹ
ஓம் மதிவர்த்தனாய நமஹ
ஓம் மதிதாய நமஹ
ஓம் மந்தராய நமஹ
ஓம் மன்த்ரீசாய நமஹ
ஓம் மன்த்ரநாயகாய நமஹ
ஓம் மேதாவினே நமஹ
ஓம் மானதாய நமஹ
ஓம் மானினே நமஹ
ஓம் மானக்ஞே நமஹ
ஓம் மானாமர்தனாய நமஹ
ஓம் மீனகாய நமஹ
ஓம் மகராதீஷாய நமஹ
ஓம் மதுராய நமஹ
ஓம் மகராய நமஹ
ஓம் மணிரஞ்சிதாய நமஹ
ஓம் மணிரம்யாய நமஹ
ஓம் மணிப்ராத்ரே நமஹ
ஓம் மணிமண்டலமண்டிதாய நமஹ
ஓம் மன்த்ரிணே நமஹ
ஓம் மன்த்ரதாய நமஹ
ஓம் முக்தாய நமஹ
ஓம் மோக்ஷதாய நமஹ
ஓம் மோக்ஷவல்லபாய நமஹ
ஓம் மல்லாய நமஹ
ஓம் மல்லப்பிரியாய நமஹ
ஓம் மன்த்ராய நமஹ
ஓம் மல்லகாய நமஹ
ஓம் மேலநப்ரபாய நமஹ
ஓம் மல்லிகாகநத்ரமணாய நமஹ
ஓம் மாலதீகுசுமப்ரபாய நமஹ
ஓம் மாலதீஷாய நமஹ
ஓம் மகாதீஷாய நமஹ
ஓம் மோகமூர்த்தயே நமஹ
ஓம் மகேஸ்வராய நமஹ
ஓம் மூலாபாய நமஹ
ஓம் மூலக்னே நமஹ
ஓம் மூலாய நமஹ
ஓம் மூலதாய நமஹ
ஓம் மூலசம்பவாய நமஹ
ஓம் மாணிக்யரோசிஷே நமஹ
ஓம் சம்முக்தாய நமஹ
ஓம் மணிகூடாய நமஹ
ஓம் மணிப்ரியாய நமஹ
ஓம் முகுந்தாய நமஹ
ஓம் மதநாய நமஹ
ஓம் மந்தாய நமஹ
ஓம் மந்தவந்த்யாய நமஹ
ஓம் மனுப்ரபவே நமஹ
ஓம் மனஸ்தாய நமஹ
ஓம் மேனகாதீஷாய நமஹ
ஓம் மேனகாப்ரியதர்ஷனாய நமஹ
ஓம் யாமாய நமஹ
ஓம் அயாமாய நமஹ
ஓம் மன்த்ரே நமஹ
ஓம் யாதவாய நமஹ
ஓம் யதுநாயகாய நமஹ
ஓம் யாசகாய நமஹ
ஓம் யக்ஞீயாய நமஹ
ஓம் யக்ஞாய நமஹ
ஓம் யக்ஞேசாய நமஹ
ஓம் யக்ஞவர்த்தனாய நமஹ
ஓம் ரமாபதயே நமஹ
ஓம் ரமாதீஷாய நமஹ
ஓம் ரமேஷாய நமஹ
ஓம் ராமவல்லபாய நமஹ
ஓம் ரமாநாதாய நமஹ
ஓம் ரமாகாந்தாய நமஹ
ஓம் ரமேஷ்வராய நமஹ
ஓம் ரேவதிரமணாய நமஹ
ஓம் ராமாய நமஹ
ஓம் ராமேஷாய நமஹ
ஓம் ராமந்தனாய நமஹ
ஓம் ரம்யமூர்த்தயே நமஹ
ஓம் ரதீஷானாய நமஹ
ஓம் ராகாயாநாயகாய நமஹ
ஓம் ரவயே நமஹ
ஓம் லக்ஷ்மீதராய நமஹ
ஓம் லலஜ்ஜிஹ்வாய நமஹ
ஓம் லக்ஷ்மீபீஜஜப்யாய நமஹ
ஓம் ரதாய நமஹ
ஓம் லம்படாய நமஹ
ஓம் லம்பராஜேசாய நமஹ
ஓம் லம்போதராய நமஹ
ஓம் லகாரபுவே நமஹ
ஓம் வாமனாய நமஹ
ஓம் வாமவல்லபாய நமஹ
ஓம் வந்த்யாய நமஹ
ஓம் வனமாலினே நமஹ
ஓம் வனேஸ்வராய நமஹ
ஓம் வனஸ்தாய நமஹ
ஓம் வனகாய நமஹ
ஓம் விந்த்யாய நமஹ
ஓம் வனராஜாய நமஹ
ஓம் வனாஹ்வயாய நமஹ
ஓம் வனேசராய நமஹ
ஓம் வனேதீஷாய நமஹ
ஓம் வனமாலாவிபூஷணாய நமஹ
ஓம் வேணுப்ரியாய நமஹ
ஓம் வனாகாராய நமஹ
ஓம் வனராத்யாய நமஹ
ஓம் வனப்பரவே நமஹ
ஓம் சம்பவே நமஹ
ஓம் சங்கரசந்துஷ்டாய நமஹ
ஓம் சம்பராரயே  நமஹ
ஓம் சனாதனாய நமஹ
ஓம் சப்ரீப்ரணதாய நமஹ
ஓம் ஷாலாய நமஹ
ஓம் ஷிலீமுகத்வனிப்ரியாய நமஹ
ஓம் ஷகுலாய நமஹ
ஓம் ஷல்லகாய நமஹ
ஓம் ஷீலாய நமஹ
ஓம் ஷீதரஷ்மயே நமஹ
ஓம் சிதாம்சுகாய நமஹ
ஓம் ஷீலதாய நமஹ
ஓம் ஷீகராய நமஹ
ஓம் ஷீலாய நமஹ
ஓம் ஷீலசாலின்யை நமஹ
ஓம் சனைஷ்சராய நமஹ
ஓம் ஸித்தாய நமஹ
ஓம் ஸித்திகராய நமஹ
ஓம் ஸாத்யாய நமஹ
ஓம் ஸித்திபுவே நமஹ
ஓம் ஸித்திபாவனாய நமஹ
ஓம் ஸித்தாந்தவல்லபாய நமஹ
ஓம் ஸிந்தவே நமஹ
ஓம் ஸிந்துதீரநிவேஷகாய நமஹ
ஓம் ஸிந்துபதயே நமஹ
ஓம் ஸுராதீஷாய நமஹ
ஓம் ஸரசீருஹலோசனாய நமஹ
ஓம் ஸரித்பதயே நமஹ
ஓம் ஸரித்ஸம்ஸ்தாய நமஹ
ஓம் ஸரதராய நமஹ
ஓம் ஸிந்தவே நமஹ
ஓம் ஸரோவராய நமஹ
ஓம் ஸக்யே நமஹ
ஓம் வீரபதயே நமஹ
ஓம் ஸுதாய நமஹ
ஓம் ஸசேதஸே நமஹ
ஓம் ஸத்பதயே நமஹ
ஓம் ஸ்திதாய நமஹ
ஓம் ஸிந்துராஜஸதாபூஜிதாய நமஹ
ஓம் ஸதீசாய நமஹ
ஓம் ஸதாசிவாய நமஹ
ஓம் ஸதனாய நமஹ
ஓம் ஸத்ருஷாய நமஹ
ஓம் ஸாகஸினே நமஹ
ஓம் ஸுரசேவ்யமாநாய நமஹ
ஓம் ஸதீபதயே நமஹ
ஓம் ஸூர்யாய நமஹ
ஓம் ஸூர்யபதயே நமஹ
ஓம் ஸேவ்யாய நமஹ
ஓம் ஸேவாப்ரியாய நமஹ
ஓம் சனாதனாய நமஹ
ஓம் ஸுதீசாய நமஹ
ஓம் சஷிநாதாய நமஹ
ஓம் ஸதீஸேவ்யாய நமஹ
ஓம் ஸதீரதாய நமஹ
ஓம் ஸதீப்ராணாய நமஹ
ஓம் ஸதீநாதாய நமஹ
ஓம் ஸதீஸ்வராய நமஹ
ஓம் ஸித்தராஜாய நமஹ
ஓம் ஸதீதுஷ்டாய நமஹ
ஓம் ஸசிவாய நமஹ
ஓம் ஸவ்யவாஹனாய நமஹ
ஓம் ஸதீநாயகாய நமஹ
ஓம் ஸந்துஷ்டாய நமஹ
ஓம் ஸ்வயஸாசினே நமஹ
ஓம் ஸமன்தகாய நமஹ
ஓம் ஸச்சித்தாய நமஹ
ஓம் ஸர்வசந்தோஷாய நமஹ
ஓம் ஸர்வாராமனாய நமஹ
ஓம் ஸித்திதாய நமஹ
ஓம் ஸர்வாராத்யாய நமஹ
ஓம் ஸசீவாச்யாய நமஹ
ஓம் ஸதீபதயே நமஹ
ஓம் ஸுஸேவிதாய நமஹ
ஓம் ஸாகராய நமஹ
ஓம் ஸகாரய நமஹ
ஓம் ஸார்த்தாய நமஹ
ஓம் ஸமுத்ராய நமஹ
ஓம் ஸர்வப்ரியதர்ஷனாய நமஹ
ஓம் ஸமுத்ரேஷாய நமஹ
ஓம் ஸர்வமூர்த்திஸ்வரூபாய நமஹ
ஓம் ஸரோநாதாய நமஹ
ஓம் ஸரஸீருஹலோசனாய நமஹ
ஓம் ஸரஸீருஹலோசனாய நமஹ
ஓம் ஸரஸீஜலதாகாராய நமஹ
ஓம் ஸரஸீஜலதார்ச்சிதாய நமஹ
ஓம் ஸாமுத்ரிகாய நமஹ
ஓம் ஸமுத்ராத்மனே நமஹ
ஓம் ஸேவ்யமானாய நமஹ
ஓம் சுரேஷ்வராய நமஹ
ஓம் சுரஸேவ்யாய நமஹ
ஓம் சுரேஷானாய நமஹ
ஓம் சுரநாதாய நமஹ
ஓம் சுரேஷ்வராய நமஹ
ஓம் சுராத்யக்ஷõய நமஹ
ஓம் சுராராத்யாய நமஹ
ஓம் சுரப்ருந்தவிஷாரதாய நமஹ
ஓம் சுரஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் சுரப்ராணாய நமஹ
ஓம் சுராஸிந்துநிவாஸினே நமஹ
ஓம் சுதாப்ரியாய நமஹ
ஓம் சுதாதீஷாய நமஹ
ஓம் சுதாராத்யாய நமஹ
ஓம் சுதாபதயே நமஹ
ஓம் சுதாநாதாய நமஹ
ஓம் சுதாபூதாய நமஹ
ஓம் சுதாசாகரஸேவிதாய நமஹ
ஓம் ஹாடகாய நமஹ
ஓம் ஹீரகாய நமஹ
ஓம் ஹன்த்ரே நமஹ
ஓம் ஹாலாப்ரியாய நமஹ
ஓம் ஹவ்யவாஹநாய நமஹ
ஓம் ஹரித்ராபாய நமஹ
ஓம் ஹரித்ராரஸமர்த்தனாய நமஹ
ஓம் ஹேதவே நமஹ
ஓம் ஹேதிராஜாய நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் நாதாய நமஹ
ஓம் ஹரிநாதாய நமஹ
ஓம் ஹரிப்ரியாய நமஹ
ஓம் ஹரிபூஜ்யாய நமஹ
ஓம் ஹரிப்ராணாய நமஹ
ஓம் ஹரிஹ்ருஷ்டாய நமஹ
ஓம் ஹரிந்ரகாய நமஹ
ஓம் ஹரீசாய நமஹ
ஓம் ஹன்த்ரிகாய நமஹ
ஓம் ஹீராய நமஹ
ஓம் ஹரிநாமபராயணாய நமஹ
ஓம் ஹரிமுக்தாய நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் ரம்யாய நமஹ
ஓம் ஹரதாசாய நமஹ
ஓம் ஹரீஷ்வராய நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் ஹரபதயே நமஹ
ஓம் ஹாராய நமஹ
ஓம் ஹரிணீசித்தஹாரகாய நமஹ
ஓம் ஹிதாய நமஹ
ஓம் ஹரிப்ராணாய நமஹ
ஓம் ஹரிவாஹனாய நமஹ
ஓம் ÷ஷாபனாய நமஹ
ஓம் ஹாஸாய நமஹ
ஓம் ஹாஸப்ரியாய நமஹ
ஓம் ஹும்ஹும்மந்த்ரப்ரியாய நமஹ
ஓம் ஹுதபுஜே நமஹ
ஓம் ஹுதவாஹனாய நமஹ
ஓம் ஹுதாஷனாய நமஹ
ஓம் ஹலினே நமஹ
ஓம் ஹக்காய நமஹ
ஓம் ஹாலாய நமஹ
ஓம் ஹலாயுதாய நமஹ
ஓம் ஹலாகாராய நமஹ
ஓம் ஹலீஷானாய நமஹ
ஓம் ஹலீபூஜ்யாய நமஹ
ஓம் ஹரீப்ரியாய நமஹ
ஓம் ஹரபுத்ராய நமஹ
ஓம் ஹரோத்சாகாய நமஹ
ஓம் ஹரஹுனவே நமஹ
ஓம் ஹராத்மஜாய நமஹ
ஓம் ஹரபந்தவே நமஹ
ஓம் ஹராதீஷாய நமஹ
ஓம் ஹரான்தகாய நமஹ
ஓம் ஹராக்ருதயே நமஹ
ஓம் ஹரப்ராணாய நமஹ
ஓம் ஹரமான்யாய நமஹ
ஓம் ஹரவைரிவினாஷனாய நமஹ
ஓம் ஹரசத்ருஹராய நமஹ
ஓம் ஹரரூபதராய நமஹ
ஓம் ஹுங்காராய நமஹ
ஓம் ஹரிணீப்ரியாய நமஹ
ஓம் ஹாடகேஷாய நமஹ
ஓம் ஹடேஷானாய நமஹ
ஓம் ஹாடகப்ரியதர்ஷனாய நமஹ
ஓம் ஹாடகாய நமஹ
ஓம் ஹாடகப்ராணாய நமஹ
ஓம் ஹாடபூஷணபூஷகாய நமஹ
ஓம் ஹேதிதாய நமஹ
ஓம் ஹேதிதரபூஜிதாய நமஹ
ஓம் ஹம்ஸாய நமஹ
ஓம் ஹம்ஸகதயே நமஹ
ஓம் ஆஹ்வயாய நமஹ
ஓம் ஹம்ஸீபதயே நமஹ
ஓம் ஹரோன்மத்தாய நமஹ
ஓம் ஹம்ஸீஷாய நமஹ
ஓம் ஹரவல்லபாய நமஹ
ஓம் ஹம்புஷ்பப்ரபாய நமஹ
ஓம் ஹம்ஸீப்ரியாய நமஹ
ஓம் ஹம்ஸவிலாஸிதாய நமஹ
ஓம் ஹரபீஜேரதாய நமஹ
ஓம் ஹாரிணே நமஹ
ஓம் ஹரிதாய நமஹ
ஓம் ஹரிதாம்பதயே நமஹ
ஓம் ஹரித்ப்ரபவே நமஹ
ஓம் ஹரித்பாலாய நமஹ
ஓம் ஹரிதன்தரநாயகாய நமஹ
ஓம் ஹரிதீஷாய நமஹ
ஓம் ஹரித்ப்ராணாய நமஹ
ஓம் ஹரிப்ரியப்ரியாய நமஹ
ஓம் ஹிதாய நமஹ
ஓம் ஹேரம்பாய நமஹ
ஓம் ஹும்க்ருதிகுத்தாய நமஹ
ஓம் ஹேரம்பானந்தாய நமஹ
ஓம் ஹீம்க்ருதயே நமஹ
ஓம் ஹடிநே நமஹ
ஓம் ஹேரம்பப்ராணஸம்ஹர்த்ரே நமஹ
ஓம் ஹேரம்பஹ்ருதயப்ரியாய நமஹ
ஓம் க்ஷமாபதயே நமஹ
ஓம் க்ஷணாய நமஹ
ஓம் க்ஷõன்தாய நமஹ
ஓம் க்ஷúரதாராய நமஹ
ஓம் க்ஷிதீஷ்வாராய நமஹ
ஓம் க்ஷிதீஷாய நமஹ
ஓம் க்ஷிதிப்ருதே நமஹ
ஓம் க்ஷீணாய நமஹ
ஓம் க்ஷிதிபாலாய நமஹ
ஓம் க்ஷிதிப்ரபவே நமஹ
ஓம் க்ஷிதீஷானாய நமஹ
ஓம் க்ஷிதிப்ராணாய நமஹ
ஓம் க்ஷிதிநாயகஸத்ப்ரியாய நமஹ
ஓம் க்ஷிதிராஜாய நமஹ
ஓம் க்ஷணாதீஷாய நமஹ
ஓம் க்ஷணபதயே நமஹ
ஓம் க்ஷணேஷ்வராய நமஹ
ஓம் க்ஷணப்ரியாய நமஹ
ஓம் க்ஷமாநாதாய நமஹ
ஓம் க்ஷணதானாயகப்ரியாய நமஹ
ஓம் க்ஷணிகாய நமஹ
ஓம் க்ஷணகாதீஷாய நமஹ
ஓம் க்ஷணதாப்ராணதாய நமஹ
ஓம் க்ஷமினே நமஹ
ஓம் க்ஷமாய நமஹ
ஓம் ÷க்ஷõணீபதயே நமஹ
ஓம் ÷க்ஷõபாய நமஹ
ஓம் ÷க்ஷõபகாரிணே நமஹ
ஓம் க்ஷõமாப்ரியாய நமஹ
ஓம் க்ஷமாஷீலாய நமஹ
ஓம் க்ஷமாரூபாய நமஹ
ஓம் க்ஷமாண்டலமண்டிதாய நமஹ
ஓம் க்ஷமாநாதாய நமஹ
ஓம் க்ஷமாதாராய நமஹ
ஓம் க்ஷமாதாரிணே நமஹ
ஓம் ÷க்ஷமாய நமஹ
ஓம் ÷க்ஷமக்ஷணருஜாய நமஹ
ஓம் க்ஷúத்ரேசநாய நமஹ
ஓம் க்ஷீத்ரபாநவிஷாரதாய நமஹ
ஓம் க்ஷúத்ராசனாய நமஹ
ஓம் க்ஷணாகாராய நமஹ
ஓம் க்ஷீரபானகதத்பராய நமஹ
ஓம் க்ஷúரஸாயினே நமஹ
ஓம் க்ஷணேஷானாய நமஹ
ஓம் ÷க்ஷõணிப்ருவே நமஹ
ஓம் க்ஷணதோத்ஸ்வாய நமஹ
ஓம் ÷க்ஷமங்கராய நமஹ
ஓம் க்ஷமாலுப்தாய நமஹ
ஓம் க்ஷமாஸாஸ்த்ரவிசாரதாய நமஹ
ஓம் க்ஷமீஸ்வராய நமஹ
ஓம் க்ஷமாகாமாய நமஹ
ஓம் க்ஷமாஹ்ருதயமண்டநாய நமஹ
ஓம் நீலாத்ரிருசிராவேஷாய நமஹ
ஓம் நீலோபசிதஸன்னிபாய நமஹ
ஓம் நீலமணிப்ரபாரம்மாய நமஹ
ஓம் நீலபூஷணபூஷிதாய நமஹ
ஓம் நீலவர்ணாய நமஹ
ஓம் நீலப்ருவே நமஹ
ஓம் முண்டமாலாவிபூஷிதாய நமஹ
ஓம் முண்டஸ்தாய நமஹ
ஓம் முண்டஸ்ந்துஷ்டாய நமஹ
ஓம் முண்டமாலாதராய நமஹ
ஓம் நவாய நமஹ
ஓம் திக்வாஸஸே நமஹ
ஓம் விதிகாகாராய நமஹ
ஓம் திகம்பரவப்ரதாய நமஹ
ஓம் திகம்பரீஷாய நமஹ
ஓம் ஆனந்தினே நமஹ
ஓம் திக்பந்தனாய நமஹ
ஓம் ப்ரியநந்தனாய நமஹ
ஓம் பிங்களைகஜடாய நமஹ
ஓம் த்ருஷ்டாய நமஹ
ஓம் டமரூவாதனப்ரியாய நமஹ
ஓம் ஷ்ரேணீகராய நமஹ
ஓம் ஷ்ரேணீஷாய நமஹ
ஓம் கட்கத்ருதே நமஹ
ஓம் கட்கபாலகாய நமஹ
ஓம் சூலஹஸ்தாய நமஹ
ஓம் மதங்காபாய நமஹ
ஓம் மாதங்கோத்ஸவசுந்தராய நமஹ
ஓம் அபயங்கராய நமஹ
ஓம் உர்வாங்காய நமஹ
ஓம் லங்காபதிவிநாஸநாய நமஹ
ஓம் வினாயகாய நமஹ
ஓம் நகேஷயாய நமஹ
ஓம் நகேஷானாய நமஹ
ஓம் நாகமண்டமண்டிதாய நமஹ
ஓம் நாகாராய நமஹ
ஓம் நாகதீஷாய நமஹ
ஓம் நாகஷாயினே நமஹ
ஓம் நகப்ரியாய நமஹ
ஓம் கடோத்ஸவாய நமஹ
ஓம் கடாகாராய நமஹ
ஓம் கண்டாவாத்யஷாரதாய நமஹ
ஓம் கபாலபாணயே நமஹ
ஓம் அம்பேஷாய நமஹ
ஓம் கபாலஷனாஷாரனாய நமஹ
ஓம் பத்மபாணயே நமஹ
ஓம் கராலாஸ்யாய நமஹ
ஓம் த்ரினேத்ராய நமஹ
ஓம் நாகவல்லபாய நமஹ
ஓம் கிங்கிணீஜாலஸம்ஹ்ருஷ்டாய நமஹ
ஓம் ஜனேயசாய நமஹ
ஓம் ஜனகாய நமஹ
ஓம் அபமிருத்யுஹராய நமஹ
ஓம் மாயாமோஹமூலவிநாஷகாய நமஹ
ஓம் ஆயுகாய நமஹ
ஓம் கமலாநாதாய நமஹ
ஓம் கமலாகாந்தவல்லபாய நமஹ
ஓம் ராஜ்யதாய நமஹ
ஓம் ராஜராஜேஷாய  நமஹ
ஓம் ராஜவத்ஸதாய நமஹ
ஓம் ÷ஷாபநாய நமஹ
ஓம் டாகினீநாயகாய நமஹ
ஓம் நித்யாய நமஹ
ஓம் நித்யதர்மபராணாய நமஹ
ஓம் டாகினீஹ்ருதயாய நமஹ
ஓம் ஞானினே நமஹ
ஓம் டாகினீதேஹநாயகாய நமஹ
ஓம் டாகினீப்ராணதாஸ நமஹ
ஓம் சித்தாய நமஹ
ஓம் ச்ரத்தேயசரிதாய நமஹ
ஓம் விபவே நமஹ
ஓம் ஹேம்ப்ரபாய நமஹ
ஓம் ஹிமேஷானாய நமஹ
ஓம் ஹிமானீப்ரியதர்ஷணாய நமஹ
ஓம் ஹேமதாய நமஹ
ஓம் மர்மதாய நமஹ
ஓம் நாமினே நமஹ
ஓம் நாமதேயாய நமஹ
ஓம் நகாத்மஜாய நமஹ
ஓம் வைகுண்டாய நமஹ
ஓம் வாசுகிப்ராணாய நமஹ
ஓம் வாசுகீகண்டபூஷணாய நமஹ
ஓம் குண்டலீஷாய நமஹ
ஓம் மகத்வம்ஸினே நமஹ
ஓம் மகாராஜாய நமஹ
ஓம் மகேஷ்வராய நமஹ
ஓம் மகாதீஷாய நமஹ
ஓம் மகமாலிவிபூஷணாய நமஹ
ஓம் அம்பிகாவல்லபாய நமஹ
ஓம் வாணீமதிப்யாய நமஹ
ஓம் வாணீவிஷாரதாய நமஹ
ஓம் வாணீஷாய நமஹ
ஓம் வாசப்ராணாய நமஹ
ஓம் வசஸ்தாய நமஹ
ஓம் வசனப்ரியாய நமஹ
ஓம் வேலாதாராய நமஹ
ஓம் திஷாமீஷாய நமஹ
ஓம் திக்பநாகாய நமஹ
ஓம் திகீஷ்வராய நமஹ
ஓம் தூர்வாப்ரியாய நமஹ
ஓம் துராராத்யாய நமஹ
ஓம் தாரித்ரிய பயகஞ்நாய நமஹ
ஓம் க்ஷமாதர்க்யாய நமஹ
ஓம் தர்கப்ரியாய நமஹ
ஓம் தர்க்யாய நமஹ
ஓம் விதர்க்யாய நமஹ
ஓம் தர்க்கவல்லபாய நமஹ
ஓம் தர்க்கசித்தாய நமஹ
ஓம் சுசித்தாத்மனே நமஹ
ஓம் ஸித்ததேகாய நமஹ
ஓம் கிரஹாஸனாய நமஹ
ஓம் கிரககர்பாய நமஹ
ஓம் கிரகேஷானாய நமஹ
ஓம் கந்தாய நமஹ
ஓம் கந்தினே நமஹ
ஓம் விஷாரதாய நமஹ
ஓம் மங்கலாய நமஹ
ஓம் மங்கலாகாராய நமஹ
ஓம் மங்கலவாத்யவாதகாய நமஹ
ஓம் மங்கலீசாய நமஹ
ஓம் விமானஸ்தாய நமஹ
ஓம் விமானைகசுநாயகாய நமஹ
ஓம் புதேஷாய நமஹ
ஓம் விபுதாதீஸாய நமஹ
ஓம் புதவாராய நமஹ
ஓம் புதாகாராய நமஹ
ஓம் புதநாதாய நமஹ
ஓம் புதப்ரீதாய நமஹ
ஓம் புதவந்த்யாய நமஹ
ஓம் புதாதீபாய நமஹ
ஓம் புதஸித்தாய நமஹ
ஓம் புதப்ராணாய நமஹ
ஓம் புதப்ரியாய நமஹ
ஓம் புதாய நமஹ
ஓம் புத்தாய நமஹ
ஓம் ஸோமாய நமஹ
ஓம் ஹோமசமாகராய நமஹ
ஓம் ஹோமபாய நமஹ
ஓம் ஹோமநாயகாய நமஹ
ஓம் ஹோமப்ரபாய நமஹ
ஓம் சோமசித்தாய நமஹ
ஓம் சோமேஸ்வராய நமஹ
ஓம் மனோரூபாய நமஹ
ஓம் ப்ராணரூபாய நமஹ
ஓம் ப்ராணகாய நமஹ
ஓம் காமகாய நமஹ
ஓம் காமக்னே நமஹ
ஓம் பௌத்தகாமனாபலதாய நமஹ
ஓம் அதிரூபாய நமஹ
ஓம் த்ரிதஷாய நமஹ
ஓம் தஷராத்ரீஷாய நமஹ
ஓம் தஷானனவிநாசகாய நமஹ
ஓம் லக்ஷ்மணாய நமஹ
ஓம் லக்ஷசம்பர்த்ரே நமஹ
ஓம் லக்ஷஸங்க்யாய நமஹ
ஓம் மனப்ரியாய நமஹ
ஓம் விபாவஸவே நமஹ
ஓம் நவேஷனாய நமஹ
ஓம் த்ரிலோகநாயகாய நமஹ
ஓம் நகஹாப்ரியாய நமஹ
ஓம் நலகாந்தயே நமஹ
ஓம் நலோத்ஸாஹாய நமஹ
ஓம் நரதேவாய நமஹ
ஓம் நராக்ருதயே நமஹ
ஓம் நரபதயே நமஹ
ஓம் நரேஷானாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ
ஓம் நரேஷ்வராய நமஹ
ஓம் அனிலாய நமஹ
ஓம் மாருதாய நமஹ
ஓம் மாம்ஸாய நமஹ
ஓம் மாம்ஸைகரஸஸேவிதாய நமஹ
ஓம் மரீசயே நமஹ
ஓம் அமரேஷானாய நமஹ
ஓம் மாகதாய நமஹ
ஓம் மகதப்ரபவே நமஹ
ஓம் சுந்தரீஸேவிகாய நமஹ
ஓம் த்வாரிணே நமஹ
ஓம் துவாரதேஷநிவாஸனாய நமஹ
ஓம் தேவகீகர்ப்பஸஞ்ஜாதாய நமஹ
ஓம் தேவகீசேவகாய நமஹ
ஓம் குஹீவே நமஹ
ஓம் ப்ருஹஸ்பதயே நமஹ
ஓம் கவயே நமஹ
ஓம் சுக்ராய நமஹ
ஓம் சாரதா சாதக ப்ரியாய நமஹ
ஓம் சாரதா சாதக ப்ராணாய நமஹ
ஓம் சாரதா ஸேவகோத்ஸுகாய நமஹ
ஓம் சாரதா சாதக ஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் வீதராகாய நமஹ
ஓம் கஜப்ரபவே நமஹ
ஓம் மோதகாதானசம்ப்ரீதாய நமஹ
ஓம் மோதகாமோதாய நமஹ
ஓம் மோதிதாய நமஹ
ஓம் ஆமோதாய நமஹ
ஓம் ஆனந்தாய நமஹ
ஓம் நந்தாய நமஹ
ஓம் நந்திகேசாய நமஹ
ஓம் நதேஸ்வராய நமஹ
ஓம் நந்தப்ரியாய நமஹ
ஓம் நதீநாதாய நமஹ
ஓம் நதீதீரருஹவே நமஹ
ஓம் தபனாய நமஹ
ஓம் தாபநாய நமஹ
ஓம் தப்தரே நமஹ
ஓம் தாபகனே நமஹ
ஓம் தாபகாரகாய நமஹ
ஓம் பதங்காய நமஹ
ஓம் கோமுகாய நமஹ
ஓம் கௌராய நமஹ
ஓம் கோபாலாய நமஹ
ஓம் கோபவர்த்தனாய நமஹ
ஓம் கோபதயே நமஹ
ஓம் கோபஸம்ஹர்த்ரே நமஹ
ஓம் கோவிந்தைகப்பிரியாய நமஹ
ஓம் அதிகாய நமஹ
ஓம் கர்விஷ்டாய நமஹ
ஓம் குணரம்யாய நமஹ
ஓம் குணசிந்தவே நமஹ
ஓம் குருப்பிரியாய நமஹ
ஓம் குணபூஜ்யாய நமஹ
ஓம் குணோபேதாய நமஹ
ஓம் குணவாத்யாய நமஹ
ஓம் குணாத்ஸீகாய நமஹ
ஓம் குணினே நமஹ
ஓம் கேவலாய நமஹ
ஓம் கர்ப்பாய நமஹ
ஓம் சுகர்ப்பாய நமஹ
ஓம் கர்ப்பரக்ஷகாய நமஹ
ஓம் கம்பீராய நமஹ
ஓம் தாரகாய நமஹ
ஓம் தர்த்ரே நமஹ
ஓம் விதர்த்ரே நமஹ
ஓம் தர்மபாலகாய நமஹ
ஓம் ஜகதீசாய நமஹ
ஓம் ஜகன்மித்ராய நமஹ
ஓம் ஜகஜ்ஜாட்யாய வினாசகாய நமஹ
ஓம் ஜகத்கர்த்ரே நமஹ
ஓம் ஜகதாத்ரே நமஹ
ஓம் ஜகத்ப்ரபவே நமஹ
ஓம் ஜகத்தாதாய நமஹ
ஓம் மாலதீபுஷ்பசம்ப்ரீதாய நமஹ
ஓம் மாலதீகுசமோத்ஸவாய நமஹ
ஓம் மாலதீகுசுமாகாராய நமஹ
ஓம் மாலதீகுசுமப்ரபவே நமஹ
ஓம் ரசால மஞ்சரீரம்யாய நமஹ
ஓம் ரசால கந்தநிஷேவிதாய நமஹ
ஓம் ரசாமஞ்சீரிலுப்தாய நமஹ
ஓம் ரசாதருவல்லபாய நமஹ
ஓம் ரசாதருவாஸீனே நமஹ
ஓம் ரசாபலசுந்தராய நமஹ
ஓம் ரசாரஸந்துஷ்டாய நமஹ
ஓம் ரசாலரலாலயாயை நமஹ
ஓம் ரசாலரசகாலயாய நமஹ
ஓம் கேதகீபுஷ்பசந்துஷ்டாய நமஹ
ஓம் கேதகீகர்ப்பசம்பவாய நமஹ
ஓம் கேதகீபத்ரசங்காஷாய நமஹ
ஓம் கேதகீப்ராணநாசகாய நமஹ
ஓம் கர்த்தஸ்தாயாய நமஹ
ஓம் கர்த்தகம்பீராய நமஹ
ஓம் கர்த்ததீரநிவாஸநாய நமஹ
ஓம் கணஸேவ்யாய நமஹ
ஓம் கணாத்யக்ஷõய நமஹ
ஓம் கணராஜாய நமஹ
ஓம் கணாஹ்வாய நமஹ
ஓம் ஆனந்தபைரவாய நமஹ
ஓம் அஷ்டபைரவாய நமஹ
ஓம் பீரவே நமஹ
ஓம் பைரவேசாய நமஹ
ஓம் குருபைரவாய நமஹ
ஓம் பகாய நமஹ
ஓம் சுப்ரமண்யாயபைரவநாம்னே நமஹ
ஓம் ஸ்ரீபைரவாய நமஹ
ஓம் பூதபாவனாய நமஹ
ஓம் பைரவீதனாயாய நமஹ
ஓம் தேவீபுத்ராய நமஹ
ஓம் பர்வதஸன்னியாய நமஹ
ஓம் மாம்ஸப்ரியாய நமஹ
ஓம் மதுப்ராணாய நமஹ
ஓம் மதுபாய நமஹ
ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நமஹ
ஓம் வடுகபைரவாய நமஹ
ஓம் பைரவீதநாயாய நமஹ
ஓம் மதுமாம்ஸ மகோத்ஸவாய நமஹ
ஓம் மதுப்ஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் மதுபான ஸதாரதாய நமஹ
ஓம் கர்த்தஸ்தாய நமஹ
ஓம் கர்த்ததீரநிவாஸினே நமஹ
கால பைரவ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணம்
அசிதாங்க பைரவர் தியானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் முண்டமாலா விபூஷிதம்
ச்வேதவர்ணம் க்ருபா மூர்த்திம் பைரவம் குண்டலோஜ்வலாம்
கதா கபால ஸம்யுக்தம் குமாரஞ்ச திகம்பரம் :
பாணம் பாத்ரஞ்ச சங்கம் ச அக்ஷமாலாம் கமண்டலும்
நாக யக்ஞோப வீதஞ்ச தாரிணம் ஸூ விபூஷிதம் ப்ரஹ்மாண் ஸக்தி ஸஹிதம் ஹம்ஸாரூடம் ஸூருபிணம்
ஸர்வா பீஷ்டப்ரதம் நித்யம் அஸிதாங்கம் பஜாம்யஹம்
மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே தந்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தைக் கொண்டிருப்பவரும், கபாலங்களால் ஆக்கப்பட்ட மாலையை அணிந்திருப்பவரும், கருணைமிக்கவரும், காதுகளில் பிரகாசமான குண்டலங்களை அணிந்திருப்பவரும், கதை, பாணம், பாத்திரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்திருப்பவரும், திகம்பரத் தோற்றமும், இளமை வடிவமும் கொண்டிருப்பவரும், நன்றாக அலங்கரிக்கப்பட்டிருப்பவரும் ப்ரஹ்மாணி என்ற சக்தியுடன் கூடியிருப்பவரும் அன்னப்பறவையை வாகனமாகக் கொண்டிருப்பவரும், அழகிய தோற்றத்துடன் விளங்குபவருமான அசிதாங்க பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
ருரு பைரவர் தியானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
டங்கம் க்ருஷ்ணம்ருகம் பாத்ரம் பிப்ராணஞ்ச க்ருபாணகம்
மகேச்வர்யாயுதம் தேவம் வ்ருஷாரூடம் ஸ்மிதானனம்
சுத்த ஸ்படிக ஸங்காஸம் நமாமி ருரு பைரவம்
மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களைத் வேண்டியவாறே தந்தருள்பவரும், கருணை மிகுந்த தோற்றத்தைக் கொண்டிருப்பவரும், இளம்பருவத் திகம்பர வடிவத்தினரும், டங்கம், மான், பான பாத்திரம், சத்தி ஆகியவற்றை வைத்திருப்பவரும், மஹேஸ்வரி என்ற சக்தியுடன் கூடியிருப்பவரும் காளை வாகனத்தின் மீது வீற்றிருப்பவரும், புன்முறுவல் தவழும் முகத்தினரும், நிர்மலமான தூய ஸ்படிகத்தைப் போன்ற வெண்ணிறத் திருமேனியை உடையவருமான ருரு பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
குரோதன பைரவர் தியானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம் கதாம்
சங்கம் ச சக்ரஞ்ச பான பாத்ரஞ் ச தாரிணம்
லக்ஷ்ம்யாம் ஸஹிதம் வாமே கருடாஸந ஸுஸ்த்திகம்
நீலவர்ணம் மஹாதேவம் வந்தே ஸ்ரீக்ரோத பைரவம்
மூன்று கண்களையுடையவரும், கதை, சங்கம், சக்கரம், பானபாத்திரம் ஆகியவற்றை உடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தையுடையவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோன்றுபவரும், இடப் பக்கத்தில் இலக்குமி தேவியுடன் கூடி கருட வாகனத்தில் வீற்றிருப்பவரும் நீலநிறமான திருமேனியையுடையவருமான குரோதன பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
உன்மத்த பைரவர் தியானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
ஹேமவர்ணம் மஹாதேவம் அஸ்வவாஹன ஸுஸ்த்திதிம்
கட்கம் கபாலம் முஸலம் ததந்தம் கேடகம் ததா
வாராஹீ சக்தி ஸஹிதம் வந்தே உன்மத்த பைரவம்
மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தைக் கொண்டிருப்பவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோன்றுபவரும், சொர்ணத்தைப் போன்று மஞ்சள்நிறத் திருமேனியையுடையவரும், குதிரை வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவரும் கட்கம், கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவருமான வாராஹீதேவி சக்தியுடன் கூடிய உன்மத்த பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
கபால பைரவர் தியானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
பாசம் வஜ்ரம் ததா கட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்
இந்த்ராணீ சக்தி ஸஹிதம் கஜவாஹன ஸுஸ்த்திதம்
கபால பைரவம் வந்தே பத்மராகப்ரபம் சுபம்
மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தையுடையவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோற்றமளிப்பவரும், பாசக்கயிறு, வச்சிரம், கத்தி, பானபாத்திரம், கட்கம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்னும் சக்தியுடன் கூடியிருப்பவரும், யானை வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவரும், பதுமராகம் போன்ற நிறங்கொண்ட திருமேனியையுடையவருமான கபால பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
பீஷண பைரவர் தியானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
கட்கம் சூலம் கபாலஞ்ச தாரிணம் முஸலம் ததா
சாமுண்ட சக்திஸ ஹிதம் ப்ரேதவாஹன ஸுஸ்த்திதம்
ரக்தவர்ணம் மகாதேவம் வந்தே பீஷண பைரவம்
மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தையுடையவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோன்றுபவரும், கட்கம், சூலம், கபாலம், உடுக்கை ஆகியவற்றையுடையவரும், சாமுண்டி என்னும் சக்தியுடன் கூடியிருப்பவரும், ப்ரேத வாகனத்தின் மீது வீற்றிருப்பவருமான சிவந்த மேனியரான பீஷண பைரவர் என்ற மகாதேவனான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
சண்ட பைரவர் தியானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
தனுர் பாணஞ்ச பிப்ராணம் கட்கம் பாத்ரம் ததை வச
கௌமாரி சக்தி ஸஹிம் சிஹிவாஹன ஸுஸ்த்திதம்
கௌரவர்ண யுதம் தேவம் வந்தே ஸ்ரீ சண்ட பைரவம்
மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை  வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தையுடையவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோன்றுபவரும், வில், அம்பு, கத்தி, பானபாத்திரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவரும், கௌமாரி என்ற சக்தியுடன் கூடியிருப்பவரும், வெண்மை நிறத்தினரும், மயிலை வாகனமாகக் கொண்டு வீற்றிருப்பவருமான சண்ட பைரவர் என்ற பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
சம்ஹார பைரவர் தியானம்
தசாபாஹும் த்ரிநேத்ரம் ச சர்ப்பயக்ஞோப வீதினம்
தம்ஷ்ட்ராகராளவதனம் அஷ்டைச்வர்ய ப்ரதாயகம்
திகம்பரம் குமாரஞ்ச சிம்ஹவாஹன ஸம்ஸ்த்திதம்
சூலம் டமருகம் சங்கம் கதாம் சக்ரஞ்ச தாரிணம்
கட்கம் பாத்ரம் கட்வாங்கம் பாசமங்குச மேவச
தைத்யசீர்ஷக பாலோக்ர ப்ருஹண்மாலாதரம் வடும்
உக்ர ரூபம் மதோன்மத்தம் பாடவானல பைரவம்
சண்டிகா சக்திஸஹிதம் த்யாயேத் சம்ஹார பைரவம்
பத்துக் கரங்களையும், மூன்று கண்களையும் உடையவரும், பாம்பைப் பூணூலாக அணிந்திருப்பவரும், கோரைப் பற்களால் குரூரமான முகத்தையுடையவரும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுப்பவரும், இளமையானவராகவும், திகம்பரனாகவும் இருப்பவரும், சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பவரும், சூலம் டமருகம், சங்கு, சக்கரம், கதை, கத்தி, பானபாத்திரம், பாசம், அங்குசம், கட்வாங்கம் ஆகியவற்றைக் கைகளில் கொண்டிருப்பவரும், அரக்கர்களின் மண்டையோடுகளால் தயார் செய்யப்பட்ட பயங்கரமான பெரிய மாலையுடன் காணப்படுபவரும், பயங்கரத் தோற்றத்தையுடையவரும் மதத்தினால் உன்மத்தர் போல் காணப்படுபவரும் பாடவாக்னி போல மிக அச்சமூட்டுபவரும், சண்டிகை என்னும் சக்தியுடன் கூடியிருப்பவருமான சம்ஹார பைரவரைத் தியானம் செய்கிறேன்.
ஊர்த்தவ வடுக பைரவர் தியானம்
த்ரயக்ஷம் தசபுஜம் ரௌத்ரம் ஊர்த்வகேசம் ஸுதர்ஸ்ட்ரகம்
ரௌத்ர த்ருஷ்டிஞ்ச க்ருஷ்ணாபம் விலஸச் சசிசேகரம்
ப்ரபா மண்டல மத்யஸ்த்தம் நாகயக்ஞோப வீதினம்
கர்ணயோம் பத்ரஸம்யுக்தம் நாகயக்ஞோப வீதினம்
சூலம், டமருகம், கட்கம், அங்குசம், சாபயம் ததா
கபாலம், கேடகம், நாகம், பாசம், தண்டஞ்ச தாரிணம்
நாகாதிவ்யாம் பரைர்யுக்தாம் கிங்கிணீ வரஸம்யுதம்
பத்ம பீடஸ்த்திதம் வந்தே ஊர்த்வ வடுக பைரவம்
மூன்று கண்களையும், பத்துக்கரங்களையும் உடையவரும், மிகவும் அச்சமூட்டக்கூடிய தோற்றத்தைப் பெற்றிருப்பவரும், மேல் நோக்கித் தூக்கிக் கட்டப்பட்ட கேசத்தையுடையவரும், கொடூரமான பார்டையுடையவரும், கரிய நிறத்திலான திருமேனியை உடையவரும், சந்திரனைச் சிரசில் வைத்திருப்பதால் பிரகாசமாகக் காணப்படுபவரும், ஒளிப்பிரபையால் சூழப்பெற்றவரும், பாம்பைப் பூணூலாக அணிந்திருப்பவரும், காதுகளில் பத்ரகுண்டலங்களைக் கொண்டிருப்பவரும், கூர்மை மிகுந்த தோமரம் என்னும் ஆயுதத்தைக் கையில் தரித்திருப்பவரும், மேலும் மற்ற கைகளில் சூலம், டமருகம், கத்தி, அங்குசம், கபாலம், கேடயம், பாம்பு, பாசம், தண்டம், அபயமுத்திரை ஆகியவற்றைக் கொண்டிருப்பவரும், சிறப்பு மிக்க ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டவரும், அழகிய கிங்கிணி மாலையை அணிந்திருப்பவரும், பத்ம பீடத்தில் வீற்றிருப்பவருமான ஊர்த்தவ வடுக பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
ஸ்வாயம்புநாத பைரவர் தியானம்
ஏகேந சூலமிதரேண சிரஹ் கபாலம்
அந்யேந நாகம் அபரேண வீணாம்
ஆதாய யச்சரதி பைக்ஷம நேகரூபம்
ஸ்வாயம்புநாத பகவாந் பரமேச்வரொஸொ
ஒரு கையில் சூலத்தையும், இன்னொரு கையில் கபாலத்தையும், மற்றொரு கையில் பாம்பையும், இன்னொரு கையில் வீணையையும் வைத்திருப்பவரும், பலவித உருவங்களில் தோன்றி, பிட்சை ஏற்பவரும் பரமேஸ்வரனின் ரூபமுமான ஸ்வாயம்புநாத பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
÷க்ஷத்ரபால பைரவர் தியானம்
ஆசாம்பரம் த்ரிநயனம் ஊர்த்வகேசம் சதுர்புஜம்
டக்கா சூல கபாலரோக்ரம் வந்தேஹம் ÷க்ஷத்ரபாலகம்
மூன்று கண்களையும், நான்கு கரங்களையும் உடையவராகவும், உயரே தூக்கிக் கட்டப்பட்ட கேசத்தையுடையவராகவும், உடுக்கை, சூலம், கபாலம் ஆகியவற்றை உடையவராகவும், உக்ரமான உருவத்தைக் கொண்டவருமான ÷க்ஷத்ரபால மூர்த்தியை வணங்குகின்றேன்.
சட்டநாதஸ்வாமி தியானம்
பாலம் நீல ஜடாதரம் கஸ்தூரி திலகோஜ்வலம்
தண்டா பயகரம் காலம் தத்ருதகஞ்சுக மிஷ்டதம்
ப்ரபுல்ல நயனம் சாந்தம் புஷ்போஷ்ணீஷ விராஜிதம்
ஸ்ரீமத் பிரும்மபுராதீசம் சட்டநாதமு பாஸ்மஹே
இளமைப் பருவத்தினராகவும், கருநீல நிறங்கொண்ட ஜடாமுடியையுடையவராகவும், நெற்றியில் இடப்பட்டுள்ள கஸ்தூரி திலகத்தினால் மிகப் பிரகாசம் பொருந்தியவராகவும், யமன் போன்றவரும், சட்டையை அணிந்திருப்பவராகவும், விரும்பிய வரங்களைக் கொடுத்தருள்பவராகவும், மலர்ச்சி பொருந்திய கண்களையுடையவராகவும், சாந்தமான தோற்றமுடையவராகவும், மலர்களால் ஆக்கப்பட்ட தலைப்பாகையை அணிந்தவராகவும், சீர்காழி எனப்படும் பிரம்மபுரத்தின் தலைவராக விளங்கும் சட்டநாத ஸ்வாமியை வணங்குகின்றேன்.
இவ்வாறாகப் பைரவப் பெருமானின் பல்வேறு வகையான திருவுருவங்களையும் பக்தி சிரத்தையுடன் வணங்கிப் பயன் பெறுவோமாக !
ஸ்வர்ணாகர்ஷண பைரவ மகா மந்திரம்
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ
மகா மந்த்ரஸ்ய பிரும்மா ருஷி: பங்திஸ் சந்தஹ:
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதா:
ஸ்வர்ணாகர்ஷண பைரவ பிரசாத சித்யர்த்தே
ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோக:
தியானம்
காங்கேய பாத்ரம் டமருகம் த்ரிசூலம்
வரம் கரை: ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்
ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்
(உபாசனகுலபதி ஸ்ரீ துர்க்கைச் சித்தர் அருளியது)
1. தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந்திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
2. வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
3. முழுநில வதனில் முறையொடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பான்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
4. நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பாள்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
5. பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
6. பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி
கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
7. சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
8. ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய ÷க்ஷத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
பிரயோக ஜோதி
இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அர்ச்சனை
(உபாசனகுலபதி ஸ்ரீ துர்க்கைச் சித்தர் அருளியது)
ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி
ஓம் ஸ்ரீம் தன நாதா போற்றி
ஓம் ஸ்ரீம் தனத் தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குல தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குரு நாதா போற்றி
ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி
ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி
ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி
ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி
ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி
ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி
ஓம் ஸ்ரீம் தினந்தினங் காப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீம் திருமணத் தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி
ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி
ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி
ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முழுத்தனம் தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முகிழ்நகை வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி
ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்ய வந்தாய் போற்றி
ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் வைரவன்பட்டி வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் திருப்பத்தூர் யோக வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் காசி காலபைரவா போற்றி
ஓம் ஸ்ரீம் போற்றி, போற்றி போற்றி
ஸ்வர்ணகர்ஷணபைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி
தந்தோ ஸ்வர்ணகர்ஷணபைரவ: ப்ரசோதயாத்
ஸ்வர்ணப்ரத என்று தொடங்கும் பன்னிரண்டு நாமாக்களால் பூஜிக்கின்றவனுக்கு பைரவர் பொற்குவியலை அருள்வார் என்று சாஸ்திரமறிந்த பெரியோர் கூறுவர்.
ஸ்வர்ணகர்ஷணபைரவர் பன்னிரண்டு நாமாக்கள்
ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
ஓம் பக்தப்ரிய நமஹ
ஓம் பக்த வச்ய நமஹ
ஓம் பக்தா பீஷ்ட பலப்ரத நமஹ
ஓம் ஸித்தித நமஹ
ஓம் கருணாமூர்த்தி நமஹ
ஓம் பக்தபீஷ்ட ப்ரபூரக நமஹ
ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ
ஓம் ரசஸித்தித நமஹ.
பய நிவர்த்தி பைரவ மந்த்ரம்

ஓம் ஆபதூதாரணாய
அஜாமில பந்தனாய
துஷ்ட்ட நிக்ரஹாய
சிஷ்ட்ட பரிபால ஸ்வரூபாய
மம-தாரித்ரய-துக்கதகனாய
மம-சாப சோ பாப சல்லிய தோஷ நிவர்த்திகராய
தனாகர்ஷணாய
ஸ்வர்ணாகர்ஷணாய
சகல கார்ய அனுகூல சித்திகராய
சகல சத்ரு தோஷ நிவர்த்திகராய
சகல வியாதி பீடா நிவர்த்திகராய
ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ:

தினமும் துதிக்க பைரவர் தோத்திர துதிகள்

பரமனை மதித்தடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே
யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு
தண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்  (3 முறை)

தளம் பொலி மலரோன் ஆதிவானவர் தாழ்ந்து போற்ற
உளம்பொலி காசிமேவும் உயிர்கள் செய்பாவமெல்லாம்
களம் பொலியாது தண்டங்கண்டறவொழிந்து முக்தி
வளம்பொலி வகை செய் காலவயிரவற் கன்பு செய்வோம்  (3 முறை)

சீரார் மதி சடையும் திருநீரும் திருமுகமும் கூராரிந்த
முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி
பிறவியிலே வருமுன் காட்சி தர வாரார்
வளர் தெட்சிணகைலாச வடுக பைரவமே (3 முறை)

வஞ்சகர் அஞ்சத்தக்க வாள் நகை வதனம் வாழி
வெஞ்சமத்து அசுரர் செற்றவீர அட்டகாசம் வாழி
புஞ்சவல் இருள்வெல்லோதி பொறியினை அடக்கு நல்லார்
நெஞ்சகம் கவரா நின்ற நிர்வாணக் கோலம் வாழி    (3 முறை)

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருகம் கை
தரித்ததோர்கோல காலபைரவனாகி வேழம் உரித்து உமை
அஞ்சகக்கண்டு ஒண்திருமேனி மணிவாய்விள்ள
சிருத்தருள் செய்தார் சேறைச் செந்நெறி செல்வனாரே.  (3 முறை)

மழுசூலம் கரத்தேந்தி-மறைவாகனத்தேறி - மாந்தர்
காக்கும் விழுதான தீச்சிகையும்-வெற்றிமிகு புன்னகையும்-
விண்ணோர்வேந்தின் பழுதானபகை நீக்கி - சுரர் சேனை
அழிவித்து-பாரைக்காத்து-தொழுவோர்க்கு துணைசெய்யும்
தோன்றல் எம் பைரவரே - துணைத்தாள் காப்பு    (3 முறை)

காலத்தை வென்றவனே! காசிக்கு சென்றவனே! கயிலை
வாழும் மூலத்தை காட்டியவா! சூலத்தை நீட்டியவா!
ஞமலி வேதக்கோலத்தை காட்டியவா! கோபம் கொண்டு
வேழத்தை உரித்தவனே! பைரவா! பணிகின்றோம்
வினைகள் தீர்ப்பாய்        (3 முறை)

வெண்தலை மாலை வாழி-விலையிலாப்பணிப்பூண் வாழி
புண்தலை கருமுள் பாசம் பொருதொடி கபாலம் வாழி-
மண்டு அலை வாரி வாய்பெய் மணி அரிச்சிலம்பு வாழி
கண்ட அலை மொழி மார்பன் தோல்கரிய கஞ்சுகமமும் வாழி
வாக்கிய விலாழி வாய்த்து மணியணி மிடற்றது இம்பர்
நோக்கிய கட்டு நிலநொறில் வயப்புரவி வாழி! தூக்கிய
துளிர் மென் தாலுச்சுருண்டவால் சுணங்கன் வாழி
பாக்கிய வடுக நாத பைரவர் வாழி! வாழி!

மதியிருக்கும் சடைமுடியும் மூன்று கண்ணும் மணிமாலை
திருக்கரமும் திருநீற்றுப் பூச்சும் விதியெழுதும் வேதனவன்
கபாலம் சூடும் வியன்கழுத்தும் முப்புரிநூல் விரிந்த மார்பும்
பதிபுகழ் சூலமுடன் விளங்கக்காட்டி - பார்புரக்கும்
பரம்பொருளே, நிதிவழங்கி புதுவாழ்வு தருபவனே -
திரு மெய்ஞானப்புரிக்கோயில் பைரவனைப் போற்றி வாழ்வோம் (3 முறை)

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்

சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி (ஞாயிறு-சூரியனின் பிராண தேவதை)

ஓம் பைரவாய வித்மஹே-ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே-பைரவ்யை ச தீமஹி
தன்னோ பைரவி ப்ரசோதயாத்

காலபைரவர்-இந்திராணி (திங்கள்-சந்திரனின் பிராண தேவதை)

ஓம் கால தண்டாய வித்மஹே-வஜ்ர வீராயதீமஹி
தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத்

ஓம் கஜத்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ இந்திராணி ப்ரசோதயாத்

சண்டபைரவர்-கௌமாரி (செவ்வாயின் பிராண தேவதை)

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே-மஹாவீராய தீமஹி
தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்

உன்மத்த பைரவர் - ஸ்ரீ வராஹி (புதனின் பிராண தேவதை)

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே-வராஹி மனோகராய தீமஹி
தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத்

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே-தண்ட ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்

அசிதாங்க பைரவர் - பிராம்ஹி (வியாழன்-குருவின் பிராண தேவதை) 

ஓம் ஞான தேவாய வித்மஹே-வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத்

ருரு பைரவர்-மஹேஸ்வரி (வெள்ளி-சுக்கிரன் பிராண தேவதை) 

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே-டங்கேஷாய தீமஹி
தன்னோ ருருபைரவ ப்ரசோதயாத்

ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே-ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ரௌத்ரி ப்ரசோதயாத்

குரோதன பைரவர்-வைஷ்ணவி (சனியின் பிராண தேவதை) 

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே-லட்சுமி தராய தீமஹி
தன்னோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

ஓம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே-சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

சம்ஹார பைரவர் -சண்டீ (ராகுவின் பிராண தேவதை) 

ஓம் மங்ளேஷாய வித்மஹே-சண்டிகாப்ரியாய தீமஹி
தன்னோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே-மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டி ப்ரசோதயாத்

பீஷண பைரவர்-சாமுண்டி (கேதுவின் பிராண தேவதை)

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே-ஸ்வானுக்ராய தீமஹி
தன்னோ பீஷணபைரவ ப்ரசோதயாத்

ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே-சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

குறிப்பு : அந்தந்த கிழமைகளில் அந்தந்த பைரவருக்கு உரிய காயத்திரி மந்திரங்களை படிப்பது மிகவும் நன்மை அளிக்கும். இவற்றுள் ராகு, கேது மட்டும் அந்தந்த கிழமைகளில் ராகு காலம் மற்றும் கேது காலங்களில் பாராயணம் செய்ய நன்மைகள் கிடைக்கும்.