Monday, November 14, 2016

குபேர கிரிவலம் யாத்திரை

குபேர கிரிவலம் யாத்திரை 

வளமான வாழ்க்கைக்கு தெய்வீக ரகசியம்

10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்


கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார்; வந்து, திருஅண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்தினை சூட்சுமமாக வழிபடுகின்றார்; அதன் பிறகு, அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார்; இதுதான் அந்த தெய்வீக ரகசியம்;*

நாமும் அதே நேரத்தில் குபேரலிங்கத்தில் ஒரு மணி நேரம் இருந்து நமது தேவைகளை பிராத்தனையாக வைப்போம்; அதன் பிறகு அங்கிருந்து நாமும் கிரிவலம் குபேரலிங்கத்தில் ஆரம்பித்து, குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்வோம்; இப்படிச் செய்துவிட்டு, வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக் கூடாது; எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது; நேராக நமதுவீட்டிற்குச் செல்ல வேண்டும்; அப்படி சென்றுவிட்டால், அடுத்த ஓராண்டுக்கு நமது வளர்ச்சி அபரிதமாக இருக்கும்; கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்


ஒவ்வரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தேய்பிறை சிவராத்திரியில் குபேரன் அருவ வடிவத்தில் அருணாச்சலேஸ்வரர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் )வழிபட்டுவிட்டு கிரிவலபாதையில் உள்ள (தான் பிரதிக்ஷை செய்த சிவலிங்கத்தில் ) குபேர சன்னதியில் வழிபட்டுவிட்டு கிரிவலம் வந்து அதன் பின்பு திருப்பதி செல்வதாக ஐதிகம்/நம்பிக்கை. இந்த நாளில் பெரியகோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை தரிசித்துவிட்டு) அருணாச்சலேஸ்வரரை வழிபட்டுவிட்டு குபேர சன்னதிக்கு வந்து குபேர லிங்கத்தை வணங்கிவிட்டு கிரிவலம் வருவது பொருளாதார ரீதியாக பெரிய அபிவிருத்தியை தரும் என்பதுஒரு நம்பிக்கை. 
அந்த வகையில், கோவிலில் (ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில்) 4 மணிக்கு நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை முழுமையாய் தரிசித்துவிட்டு -நமதுபிரார்த்தனைகளை முழுமையாய் வெளிப் படுத்திவிட்டு அருணாச்சலேஸ்வரரை அனைத்து சித்தர்களுடன் வணங்கி பின்னர் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தில் வணங்கிவிட்டு கிரிவலம் செல்வதே மிகச் சிறப்பு... குருவோரையில் குபேர லிங்கத்தில் வணங்குவதும் நமது வேண்டுதல்கள் முழுமையாய் நிறைவேறி குபேரனின் அருள் நூறு சதவிதம் கிட்டும்.




குபேர கிரிவலத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் 
கிரிவலம் வரும்பொழுது நவதானியங்கள் (சுமார் அரை கிலோ ) மற்றும் டைமன்டு diamond கல்கண்டு அரை கிலோ ஆகியவற்றை கிரிவல பாதையில் (வலது பக்க மண்ணில்) தூவியபடி வருவது நமது கர்மாக்கள் நீங்கி -பல நூறு அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் கிட்டும்.


நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை முழுமையாய் தரிசித்துவிட்டு (நமது பிரார்த்தனைகளை முழு பக்தியுடன் வெளிப் படுத்திவிட்டு )அதன் பின்னர் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தை அடைந்து வணங்கிவிட்டு கிரிவலத்தை துவங்கவேண்டும்..!!மஞ்சள்உடை அணிந்துவருவதும் கூடுதல் சிறப்பு..


சிவனை வணங்குவதற்கு முன்பு நந்தியை வணங்கி வழிபட்டுவிட்டு சென்றால்தான் நமது பிரார்த்தனைகள் முழுமையாய் பலிக்கும்!!



-இந்த வருடம் குபேரகிரிவலம் 27.11.16 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்திருக்கின்றது;இந்த நாளில் மாலை 6 முதல் 7 மணி வரை நாம் குபேரலிங்கத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம்;*அதன் பிறகு, அங்கிருந்து கிரிவலம் புறப்படுவோம்; குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம்; பிறகு, நமது வீடுகளுக்குச் செல்வோம். 

Starting time from coimbatore (Singanalloer bus stop) 26.11.16 evening 9 pm. 

குபேர கிரிவலம் யாத்திரை 

திருநாவளூர் - Morning 6 to 8 am 
ஆதி திருவரங்கம் - Morning 8 to 10 am 
திருஅண்ணாமலை - குபேர கிரிவலம் 12 to 11 pm 
returning to coimbatore 


For 
குபேர கிரிவலம் யாத்திரை 
Jc.Dr.Star Anand 
details call - 98946 24425 & 94875 96625 
www.moneyattraction.in

குபேர கிரிவலம் வளமான வாழ்க்கைக்கு தெய்வீக ரகசியம்


குபேர கிரிவலம் யாத்திரை

வளமான வாழ்க்கைக்கு தெய்வீக ரகசியம்

10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்


கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார்; வந்து, திருஅண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்தினை சூட்சுமமாக வழிபடுகின்றார்; அதன் பிறகு, அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார்; இதுதான் அந்த தெய்வீக ரகசியம்;*

நாமும் அதே நேரத்தில் குபேரலிங்கத்தில் ஒரு மணி நேரம் இருந்து நமது தேவைகளை பிராத்தனையாக வைப்போம்; அதன் பிறகு அங்கிருந்து நாமும் கிரிவலம் குபேரலிங்கத்தில் ஆரம்பித்து, குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்வோம்; இப்படிச் செய்துவிட்டு, வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக் கூடாது; எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது; நேராக நமதுவீட்டிற்குச் செல்ல வேண்டும்; அப்படி சென்றுவிட்டால், அடுத்த ஓராண்டுக்கு நமது வளர்ச்சி அபரிதமாக இருக்கும்; கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்


ஒவ்வரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தேய்பிறை சிவராத்திரியில் குபேரன் அருவ வடிவத்தில் அருணாச்சலேஸ்வரர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் )வழிபட்டுவிட்டு கிரிவலபாதையில் உள்ள (தான் பிரதிக்ஷை செய்த சிவலிங்கத்தில் ) குபேர சன்னதியில் வழிபட்டுவிட்டு கிரிவலம் வந்து அதன் பின்பு திருப்பதி செல்வதாக ஐதிகம்/நம்பிக்கை. இந்த நாளில் பெரியகோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை தரிசித்துவிட்டு) அருணாச்சலேஸ்வரரை வழிபட்டுவிட்டு குபேர சன்னதிக்கு வந்து குபேர லிங்கத்தை வணங்கிவிட்டு கிரிவலம் வருவது பொருளாதார ரீதியாக பெரிய அபிவிருத்தியை தரும் என்பதுஒரு நம்பிக்கை.
அந்த வகையில், கோவிலில் (ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில்) 4 மணிக்கு நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை முழுமையாய் தரிசித்துவிட்டு -நமதுபிரார்த்தனைகளை முழுமையாய் வெளிப் படுத்திவிட்டு அருணாச்சலேஸ்வரரை அனைத்து சித்தர்களுடன் வணங்கி பின்னர் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தில் வணங்கிவிட்டு கிரிவலம் செல்வதே மிகச் சிறப்பு... குருவோரையில் குபேர லிங்கத்தில் வணங்குவதும் நமது வேண்டுதல்கள் முழுமையாய் நிறைவேறி குபேரனின் அருள் நூறு சதவிதம் கிட்டும்.




குபேர கிரிவலத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்
கிரிவலம் வரும்பொழுது நவதானியங்கள் (சுமார் அரை கிலோ ) மற்றும் டைமன்டு diamond கல்கண்டு அரை கிலோ ஆகியவற்றை கிரிவல பாதையில் (வலது பக்க மண்ணில்) தூவியபடி வருவது நமது கர்மாக்கள் நீங்கி -பல நூறு அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் கிட்டும்.


நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை முழுமையாய் தரிசித்துவிட்டு (நமது பிரார்த்தனைகளை முழு பக்தியுடன் வெளிப் படுத்திவிட்டு )அதன் பின்னர் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தை அடைந்து வணங்கிவிட்டு கிரிவலத்தை துவங்கவேண்டும்..!!மஞ்சள்உடை அணிந்துவருவதும் கூடுதல் சிறப்பு..


சிவனை வணங்குவதற்கு முன்பு நந்தியை வணங்கி வழிபட்டுவிட்டு சென்றால்தான் நமது பிரார்த்தனைகள் முழுமையாய் பலிக்கும்!!



-இந்த வருடம் குபேரகிரிவலம் 27.11.16 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்திருக்கின்றது;இந்த நாளில் மாலை 6 முதல் 7 மணி வரை நாம் குபேரலிங்கத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம்;*அதன் பிறகு, அங்கிருந்து கிரிவலம் புறப்படுவோம்; குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம்; பிறகு, நமது வீடுகளுக்குச் செல்வோம்.

Starting time from coimbatore (Singanalloer bus stop) 26.11.16 evening 9 pm.

குபேர கிரிவலம் யாத்திரை

திருநாவளூர் - Morning 6 to 8 am
ஆதி திருவரங்கம் - Morning 8 to 10 am
திருஅண்ணாமலை - குபேர கிரிவலம் 12 to 11 pm
returning to coimbatore


For
குபேர கிரிவலம் யாத்திரை
Jc.Dr.Star Anand
details call - 98946 24425 & 94875 96625
www.moneyattraction.in