Friday, October 24, 2014

எதைப் பச்சையாக உண்ண முடியவில்லையே அது நமக்கான உணவு அல்ல.

எதைப் பச்சையாக உண்ண முடியவில்லையே அது நமக்கான உணவு அல்ல.
வாழைப் பழம், தேங்காய், பப்பாளி, சப்போர்ட்டா, கொய்யா, முந்திரிப் பருப்பு இவற்றையெல்லாம் சமைக்காமல் பச்சையாகவே உண்ண முடியும். இவையே மனிதனின் முதல் தர உணவு.
கீரை, கத்திரிக்காய், மக்காச்சோளம் இவையெல்லாம் கால்நடைகளுக்கு முதல் தரமான உணவு.
முள்ளங்கி முயல்களுக்கு முதல் தரமான உணவு.
கிழஙகு வகைகள் அவற்றைத் தோண்டித் தின்னும் பன்றிகளுக்கு முதல் தரமான உணவு.
சிறுதானியங்கள், பருப்புகள் குருவிகளுக்கு முதல்தரமான உணவு.
மனிதனின் முதல்தரமான உணவு பழங்களும் கொட்டைப் பருப்புகளும்தான்.
உணவு என்பது பசிக்காக ருசிக்காக அல்ல. (ருசி வேண்டுவோர்களுகள் கொய்யாப் பழத்துடன் உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்து உண்பதை நான் பார்த்து கொதித்திருக்கிறேன்.)
உப்பு ஒரு கூட்டு நஞ்சு. முற்றிலும் விலக்கப்பட வேண்டியது. பழங்களில் இருக்கும் தாது உப்புகளே நமக்குத் தேவையானது.
உடல் மெலிய, சரியான ‍எடையைபெற தேங்காயும், வாழைப் பழங்களும் உண்ணுங்கள். இயற்கையான (சமைக்காத) உணவுகளை உண்ணும் பொழுது உங்களின் உயரத்திற்குத் தகுந்த எடை கிடைக்கும்.

Yours Happily 
Dr.Star Anand ram
Naturopathy Dr
Coimbatore 

No comments:

Post a Comment